சிமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் என்பது இந்திய அரசின் ஒரே சிமெண்ட் உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் உதவியாளர். அதிகாரி பதவிக்கு ஆள் வேண்டும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலையில் சேர விருப்பம் உள்ளவர்கள் இந்த PDF-ஐ க்ளிக் செய்து படித்து வேலைக்கு விண்ணப்பித்துக்கொள்ளுங்கள்.
வயது வரம்பு
இந்த உதவியாளர். அதிகாரி (Asst. Officer)பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 62 வயதாக இருக்கவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி
இந்த வேலையில் சேர விருப்பம் உள்ளவர்கள் சிமெண்டிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் தொழில் அனுபவம் பெற்றிருக்கவேண்டும். குறைந்தபட்சம் 20 வருட அனுபவம் இருக்கவேண்டும். அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் வணிகவியல் பட்டம் பெற்றவர்கள் இந்த பதவிக்கு யோசிக்காமல் விண்ணப்பம் செய்யலாம்.
சம்பளம்
உதவியாளர். அதிகாரி (Asst. Officer)பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தெரிந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் சம்பளமாக 18,700.00 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஓராண்டில் 24 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்புக்கு தகுதி பெறுவார்கள்
எப்படி விண்ணப்பிப்பது..?
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் CCI லிமிடெட், தந்தூர் சிமெண்ட் தொழிற்சாலை, காரன்கோட் கிராமம், தந்தூர்.
மண்டல், விகாராபாத் மாவட்டம், தெலுங்கானா 501158 23.06.2023 அன்று, அதாவது வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு
பதிவு செய்தல் மற்றும் சமீபத்திய பாஸ்போர்ட் அளவுடன் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்ப படிவம் இந்த pdf-ல் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், புகைப்படம் ஒட்டப்பட்டுள்ளது, கல்விச் சான்றுகளின் சுய சான்றளிக்கப்பட்ட உண்மையான நகல்களுடன்
தகுதிகள், அனுபவம், பிறந்த தேதி, சமூகம், கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைகள் போன்றவை அடங்கும். மேலும் தகவலை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ https://www.cciltd.in/ இணையதளத்தை நீங்கள் பார்வையிடலாம்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…