தேசிய சுகாதார இயக்கத்தின் (NHM) கீழ் இயங்கும் தேசிய சுகாதார அமைப்புகள் வள மையம் (NHSRC) ஒப்பந்த அடிப்படையில் ஆலோசகர் மருந்துகள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் (தரம் மற்றும் நோயாளி பாதுகாப்பு) பதவிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியுள்ளது. பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு 40 வயது ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மாதம் ரூ.60,000 முதல் ரூ.1,20,000 வரை ஊதியம் பெற வேண்டும்.
பதவியின் பெயர் மற்றும் காலியிடங்கள்
NHSRC ஆட்சேர்ப்பு 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஆலோசகர் மருந்துகள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் (தரம் மற்றும் நோயாளி பாதுகாப்பு) பதவிக்கு காலியிடங்கள் உள்ளது.
வயது வரம்பு
இந்த பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் மற்றும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 40 வயது இருக்க வேண்டும்.
தகுதி மற்றும் அனுபவம்
சம்பளம்
NHSRC ஆட்சேர்ப்பு 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி, தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ரூ.60000 முதல் ரூ.120000 வரை மாத ஊதியம் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சேர்ப்புக்கான காலம்
ஆட்சேர்ப்புக்கான காலம் நியமனம் ஒப்பந்த அடிப்படையில் செய்யப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 31.03.2025 வரை ஈடுபடுத்தப்படுவார்கள் (திருப்திகரமான செயல்திறனுக்கு உட்பட்டு மேலும் நீட்டிப்புடன்). இடம் புதுடெல்லி.
தேர்வு செயல்முறை
இந்த வேலையில் சேர விருப்பம் இருந்தால், தேர்வு செயல்முறை நேர்காணலின் அடிப்படையில் இருக்கும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது..?
NHSRC ஆட்சேர்ப்பு 2023 அறிவிப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ https://nhsrcindia.org/ இணையதளத்தின் மூலம் கடைசி தேதி அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி ஜூன் 20-ஆம் தேதி தானே. எனவே அதற்கு முன்பே விண்ணப்பித்து கொள்ளுங்கள். வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது. மேலும் தகவலை தெரிந்துகொள்ள இந்த PDF-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…