நேவல் டாக்யார்டு (Naval Dockyard) என்றும் அழைக்கப்படும் கப்பல்துறை, மும்பையில் உள்ள ஒரு இந்திய கப்பல் கட்டும் தளமாகும். பாதுகாப்பு அமைச்சகத்தின் (கடற்படை) கீழ் உள்ள மும்பையில் உள்ள நேவல் டாக்யார்ட் அப்ரண்டிஸ் பள்ளியில் அப்ரண்டிஸ் பயிற்சியில் சேர்வதற்காக, தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
இதற்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் Notification அறிவிப்பை படித்துவிட்டு விண்ணப்பக்கலாம்.
காலிப்பணியிடங்கள்:
நேவல் டாக்யார்டு நிறுவனம், பிட்டர், மேசன், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், எலக்ட்ரோபிளேட்டர், மெஷினிஸ்ட், பெயிண்டர், ஷீட் மெட்டல் தொழிலாளி, தையல்காரர் என பல்வேறு பணிகளில் காலியாக உள்ள 281 பணியிடங்களை நிரப்ப உள்ளது.
விண்ணப்பதாரர் வயது:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 14 வயது மற்றும் 21 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.7,000 மற்றும் பயிற்சிக்கு புதியவர்களுக்கு மாதம் ரூ.6,000 சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை ஜூன் 24ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…