மும்பை துறைமுக ஆணையம் (Mumbai Port Authority) என்பது இந்தியாவின் மேற்கு கடற்கரையில், மஹாராஷ்டிராவில் உள்ள மும்பையின் இயற்கையான ஆழமான நீர் துறைமுகத்தில் அமைந்துள்ள ஒரு துறைமுகமாகும். 400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ள துறைமுகமானது அதன் கிழக்கு மற்றும் வடக்கே கொங்கனின் பிரதான நிலப்பகுதியால் பாதுகாக்கப்படுகிறது.
தற்பொழுது, மும்பை துறைமுக ஆணையமானது காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான Notification அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள் மற்றும் பணி காலம்:
மும்பை துறைமுக ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, Dy.தலைமை விஜிலென்ஸ் அதிகாரி (Dy.Chief Vigilance Officer) பதவிக்கு 1 காலியிடங்கள் மட்டுமே உள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் 3 ஆண்டுகள் பதவிக்காலத்திற்கு நியமிக்கப்படுவார், இது 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம் .
விண்ணப்பதாரர் தகுதி:
இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
சம்பள விவரம்:
தலைமை விஜிலென்ஸ் அதிகாரி பணிக்கு தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மாதம் ரூ.80,000 முதல் ரூ.2,20,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
கடைசி தேதி:
ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 20 மற்றும் விண்ணப்பத்தின் கடின நகல் ஆகஸ்ட் 4ம் தேதி அல்லது அதற்கு முன் சென்றடைய வேண்டும் .
ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றங்களுக்கு அன்மையில் தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி ஜம்மு - காஷ்மீரில் மொத்தம் உள்ள…
கிரிக்கெட் விளையாட்டு சர்வதேச அளவில் புகழ் பெறத் துவங்கிய நேரத்தில் வெஸ்ட் இன்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே இந்த விளையாட்டில்…
பொதுவாக கோவில்களில் சிறப்பு வழிபாட்டு நேரங்களின் போதும், திருவிழாக்கள் காலத்திலும் பிரசாதம் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகவே இருந்து வருகிறது. அதிலும்…
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தமிழகம் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அதன்…
இந்தியாவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு மக்கள் அனைத்து சேவைகளை பயன்படுத்த கட்டாயமாக்கப்பட்ட அரசு ஆவணங்களாக உள்ளன. நாட்டில்…
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் ஆடம் ஜாம்பா தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்குகிறார். டி20 போட்டிகளில் இவரது தாக்கம் ஆஸ்திரேலியா அணிக்கு…