Categories: job newslatest news

10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்… ரயில்வேயில் 3,115 காலிப்பணியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க…!

இந்திய ரயில்வேயில் 3,115 காலிபணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

மொத்த காலியிடங்கள்: 3,115

பயிற்சி: Trade Apprentice.

வயது வரம்பு: 15 முதல் 24க்குள்

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், தொழிற்பிரிவில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். (10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்)

பயிற்சி வழங்கப்படும் டிரேடுகள்: Electrician/Plumber/Welder (Gas & Electric)/Diesel Mechanic/Machinist/Turner/Carpenter/ PSAA/Electronic Mechanic/Sheet Metal Worker/ Machine Tool Maintenance Mechanic/ COPA/Blacksmith/Wire man/Fitter/AC Mechanic/ DSL Fitter/ Lineman.

கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ₹100 மட்டும். இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

ஐடிஐ படிப்பில் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படும். அவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் போது ரயில்வே விதிமுறைப்படி உதவி தொகையும் வழங்கப்படும். மேலும் எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில்வே விதிமுறைப்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.rrcer.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.10.2024

Ramya Sri

Recent Posts

டிப்ளமோ, B.Com, BBA, CA படித்தவர்களுக்கு… மாதம் 25 ஆயிரம் சம்பளத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!

POWERGRID Energy Services Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும்…

55 mins ago

என்னடா கொடுமை இது…! முதல் நாள் நீண்ட ஆயுளுக்கு விரதம்… மறுநாள் மனைவி வச்ச விஷம்…!

கணவனின் நீண்ட ஆயுளுக்கு விரதம் இருந்த மனைவி விரதம் முடித்த பிறகு உணவில் வைத்து கணவரை கொன்ற சம்பவம் அரங்கேறி…

1 hour ago

ஜெர்மன் வேலை வாய்ப்பு… தமிழக அரசின் சிறப்பு பயிற்சி…

ஜெர்மன் நாட்டில் நர்ஸ் வேலைக்கு கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்தாயிரம் காலியிடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. செவிலிய உதவியாளர், நலன் கொடுப்போர் வேலைகளுக்கான…

1 hour ago

வாஸ்கோடாகாமா ரயிலில் ஏசி பெட்டிக்குள் புகுந்த பாம்பு… பீதியில் உறைந்த பயணிகள்… வைரல் வீடியோ..!

வாஸ்கோடகாமா ரயிலின் ஏசி பெட்டிக்குள் பாம்பு இருப்பதைக் கண்டு ரயிலில் இருந்த பயணிகள் அச்சமடைந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.…

1 hour ago

சிலிர்க்க வைத்த சிட்டி யூனியன் பேங்க் ஷேர்…அடிச்சிருக்கு பாருங்க லக்கி ப்ரைஸ்…

சிட்டி யூனியன் வங்கி நடப்பு நிதியாண்டிற்கான இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் லாபம் ரூ.285 கோடி நிகர…

2 hours ago

இன்ஸ்டா போஸ்ட் வெளியிட்ட ரிஷப் பந்த்… ரோகித் சர்மாவ தான் சொல்றாரா…? ஷாக்கில் ரசிகர்கள்..!

இந்திய வீரரான ரிஷப் பந்த் வெளியிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி…

3 hours ago