Categories: job newslatest news

ITI முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை… 2,236 காலிப்பணியிடங்கள்… உடனே விண்ணப்பிங்க…!

மத்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிட் நிறுவனத்தில் காலியாக இருக்கும் 2,236 காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள், தேர்வு செய்யும் முறை அனைத்தையும் இதில் நாம் தெரிந்து கொள்வோம்.

காலி பணியிடங்கள்; 2,236
கல்வி தகுதி : பத்தாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ
வயது வரம்பு: 18 முதல் 24 வரை
உதவி தொகை: 9000
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 25
விண்ணப்பிக்க ஆரம்பம் தேதி: 5.10.2024
தொழிற்பயிற்சி: டேட்டா எண்டரி ஆப்ரேட்டர், கணினி இயக்குபவர், வரையாளர், ஃபிட்டர், மெக்கானிஸ், வெல்டர், தீ பாதுகாப்பு டெக்னிஷீயன், கடை காப்பாளர்

2,236 காலி பணியிடங்களில் தென்பகுதியில் மட்டும் 335 இடங்கள் நிரப்பப்படுகிறது. அதில் தமிழ்நாட்டில் சென்னையில் 53 இடங்கள் மற்றும் காரைக்காலில் 153 இடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

மெரிட் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல்கள் அதன் பிறகு வெளியிடப்படும் தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் விண்ணப்பதாரர்களின் இமெயில் முகவரிக்கு அனுப்பப்படும். மேலும் இந்த மத்திய அரசு தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.apprenticeshipindia.gov.in/ மற்றும் https://nats.education.gov.in/ ஆகிய இணையத்தளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.

Ramya Sri

Recent Posts

டிப்ளமோ, B.Com, BBA, CA படித்தவர்களுக்கு… மாதம் 25 ஆயிரம் சம்பளத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!

POWERGRID Energy Services Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும்…

47 mins ago

என்னடா கொடுமை இது…! முதல் நாள் நீண்ட ஆயுளுக்கு விரதம்… மறுநாள் மனைவி வச்ச விஷம்…!

கணவனின் நீண்ட ஆயுளுக்கு விரதம் இருந்த மனைவி விரதம் முடித்த பிறகு உணவில் வைத்து கணவரை கொன்ற சம்பவம் அரங்கேறி…

57 mins ago

ஜெர்மன் வேலை வாய்ப்பு… தமிழக அரசின் சிறப்பு பயிற்சி…

ஜெர்மன் நாட்டில் நர்ஸ் வேலைக்கு கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்தாயிரம் காலியிடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. செவிலிய உதவியாளர், நலன் கொடுப்போர் வேலைகளுக்கான…

1 hour ago

வாஸ்கோடாகாமா ரயிலில் ஏசி பெட்டிக்குள் புகுந்த பாம்பு… பீதியில் உறைந்த பயணிகள்… வைரல் வீடியோ..!

வாஸ்கோடகாமா ரயிலின் ஏசி பெட்டிக்குள் பாம்பு இருப்பதைக் கண்டு ரயிலில் இருந்த பயணிகள் அச்சமடைந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.…

1 hour ago

சிலிர்க்க வைத்த சிட்டி யூனியன் பேங்க் ஷேர்…அடிச்சிருக்கு பாருங்க லக்கி ப்ரைஸ்…

சிட்டி யூனியன் வங்கி நடப்பு நிதியாண்டிற்கான இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் லாபம் ரூ.285 கோடி நிகர…

2 hours ago

இன்ஸ்டா போஸ்ட் வெளியிட்ட ரிஷப் பந்த்… ரோகித் சர்மாவ தான் சொல்றாரா…? ஷாக்கில் ரசிகர்கள்..!

இந்திய வீரரான ரிஷப் பந்த் வெளியிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி…

2 hours ago