தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு (National Council of Educational Research and Training – NCERT) டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் குழு ஆகும். இது மத்திய, மாநில அரசுகளுக்குக் கல்வி குறித்த ஆலோசனை மற்றும் உதவிகள் வழங்கும் குழுவாக செயல்பட்டு வருகிறது. இந்த குழு காலியாக உள்ள பணியிடங்களை அவ்வப்போது நிரப்புவது வழக்கம்.
அந்த வகையில் தற்பொழுது காலியாக உள்ள ஜூனியர் ப்ராஜெக்ட் பெலோஸ் (JRF) பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு வெளியிட்டுள்ள Notification அறிவிப்பை படித்துவிட்டு தபால் மூலம் விண்ணப்பக்கலாம்.
காலிப்பணியிடம்:
விண்ணப்பதாரர் வயது:
ஜூனியர் ப்ராஜெக்ட் பெலோஸ் பணிக்கு விண்ணப்பிப்பவரின் அதிகபட்ச வயது வரம்பு 40 ஆக இருக்க வேண்டும். மேலும், வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு பயிற்சி குழு வெளியிட்டுள்ள Notification அறிவிப்பை அணுகலாம்.
விண்ணப்பதாரர் தகுதி:
விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்திலிருந்து PG Degree முடித்திருக்க வேண்டும்.
தேர்வு முறை:
சம்பள விவரம்:
ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு மாதம் ரூ.23,000 முதல் ரூ.25,000 வரை சம்பளமாக வழங்கப்படும். மேலும் இதுகுறித்த தகவலுக்கு https://ncert.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது Notification அறிவிப்பை அணுகலாம்.
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…