சாகித்ய அகாடமி என்பது இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இந்தியாவின் முதன்மையான இலக்கிய நிறுவனம் அகாடமி விருது, பெல்லோஷிப்கள், மானியங்கள், வெளியீடுகள், இலக்கிய நிகழ்ச்சிகள், பட்டறைகள் மற்றும் கண்காட்சிகள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட 24 இந்திய மொழிகளில் உள்ள இலக்கியங்களை பாதுகாத்து ஊக்குவிக்கிறது.
இந்திய இலக்கியத்தை மேம்படுத்துவதற்காக உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளுடன் இலக்கிய பரிமாற்ற திட்டங்களையும் அகாடமி மேற்கொள்கிறது. தற்பொழுது, நேரடி ஆட்சேர்ப்பு அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களை அகாடமி வரவேற்கிறது. மேலும் தகவல்களுக்கு https://www.sahitya-akademi.gov.in/ என்ற அதிகாரப்பூரவ இணையதளத்தை அணுகலாம்.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:
தற்பொழுது இந்நிறுவனத்தில் துணைச் செயலாளர் (பொது)(1), மூத்த கணக்காளர்(1), வெளியீட்டு உதவியாளர்(1), திட்ட உதவியாளர்(1), ஸ்டெனோகிராபர் கிரேடு-II (2), மல்டி டாஸ்கிங் ஊழியர்கள்(3) என மொத்தம் 9 பணியிடங்கள் காலியாக உள்ளது.
விண்ணப்பதாரரின் வயது:
விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி:
வேலை இடங்கள்:
குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் புது தில்லி, பெங்களூரு, மும்பை, சென்னை ஆகிய இடங்களில் உள்ள சாகித்ய அகாடமி தலைமை அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.
சம்பள விவரம்:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.18,000/- முதல் ரூ.2,08,700/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. மேலும் இது குறித்த விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு More Details க்குச் சென்று பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
விண்ணப்பிக்கும் முறை & கடைசி தேதி:
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…