விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி தேசிய வங்கி (NABARD) நயா ராய்ப்பூரில் அமைந்துள்ள அதன் பிராந்திய அலுவலக கட்டிடத்தில் உள்ள NABARD-ன் மருந்தகங்களுக்காக, ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள வங்கியின் மருத்துவ அதிகாரி(பி.எம்.ஓ) பதவிக்கு ஆள்சேர்ப்புக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், விவசாயம் மற்றும் கிராம அபிவிருத்திக்கான தேசிய வங்கி வெளியிட்டுள்ள Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் முழுவதுமாக படிக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் தகுதி:
விண்ணப்பதாரரின் வயது மற்றும் பணியிடங்கள்:
வங்கியின் மருத்துவ அதிகாரி பணிக்கு விண்ணப்பிப்பவரின் அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது தளர்வு குறித்த தகவல்களுக்கு ஆட்சேர்ப்புக்கான Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம். வங்கியின் மருத்துவ அதிகாரி காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
விண்ணப்பிக்கும் முறை:
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறைப்படி தேர்வு செய்யப்படுவார்.
நீங்கள் அனுப்பும் விண்ணப்பங்கள் ஜூன் 16 அன்று அல்லது அதற்கு முன்னர் அலுவலகத்தை வந்தடைய வேண்டும்.
தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்கியிருக்கிறது. ரேஷன் அட்டை வைத்திருப்போர் ஒவ்வொரு மாதமும், அரிசி,…
தமிழகத்தை புரட்டி எடுத்து வந்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்யத் துவங்கியுள்ளது. மாநிலத்தின் அனேக மாவட்டங்களில் அவ்வப்போது…
வருங்கால வைப்பு நிதியை (பி.எஃப்) தனிப்பட்ட காரணங்களுக்கு எடுத்துக் கொள்வோருக்கு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. அந்த வகையில் பி.எஃப்.…
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும், புதிய சாதனை படைப்பதை விராட்…
நவராத்தி நாட்களில் மாலை அணிவித்து அம்மனுக்கு விரதமிருந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருபவர்கள் பலரும் உண்டு. வீடுகளில் கொலு வைத்து…
இலங்கை அணி கிரிக்கெட் வீரருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. ஒரு ஆண்டு விளையாடுவதற்கு தடை விதித்த சம்பவம் பரபரப்பை…