இந்திய மேலாண்மைக் கழகம் (Indian Institute of Management Trichy – IIM Trichy), இந்திய அரசாங்கத்தால் பதினொன்றாம் ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஏழு இந்திய மேலாண்மை நிறுவனங்களுள் ஒன்று. ஜனவரி 4, 2011 அன்று தொடங்கிய ஐஐஎம் திருச்சி நாட்டின் பதினோராவது இந்திய மேலாண்மை கழகமாகும்.
இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில் காலியாக உள்ள ஆராய்ச்சி உதவியாளர் (Research Associate) பணிக்கான Notification அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள்:
இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில் ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு 1 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
விண்ணப்பதாரர் வயது:
ஆராய்ச்சி உதவியாளர்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு குறித்து அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. மேலும் தகவலுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்கவும்.
விண்ணப்பதாரர் தகுதி:
விண்ணப்பிக்கும் முறை:
சம்பளம் மற்றும் கடைசி தேதி:
ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மாதம் ரூ.25,000 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிப்பவர் தங்களது பயோ டேட்டா-வை ஜூன் 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…