தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி கல்வி நிறுவனமாகும். NITTTR நிறுவனம் சென்னை தரமணியில் அமைந்துள்ளது.
தற்பொழுது இந்நிறுவனம் காலியாக உள்ள பதவியை நிரப்புவதற்கான Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள்:
NITTTR நிறுவனம் காலியாக உள்ள மல்டி டாஸ்கிங் ஊழியர் பணியை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு 34 பணியிடங்கள் காலியாக உள்ளன.
விண்ணப்பதாரர் வயது:
மல்டி டாஸ்கிங் ஊழியர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 35 ஆக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.
விண்ணப்பதாரர் தகுதி:
பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வு பெற்றிருக்க வேண்டும். அரசு அல்லது அரை அரசு அல்லது தன்னாட்சி அமைப்பில் முன்னுரிமை கல்வி நிறுவனத்தில் ஒரு வருட பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:
மல்டி டாஸ்கிங் ஊழியர் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளமாக வழங்கப்படும். இந்த பணிக்கான விண்ணப்பபடிவத்தை ஜூலை 17ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
தமிழகத்தின் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரஜினிகாந்த், கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமழ் சினிமா ரசிகர்களை மட்டுமன்றி ஒட்டு…
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தினை ஆட்சி செய்து…
பிரமதர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு கொண்டுவந்த திட்டம் தான் பிரதான் மந்திரி ஆவாஸ்…
தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதுதவிர சுயதொழில் செய்பவர்களுக்கு எளிய முறையில் கடன்…
நேற்று சென்னையில் விற்கப்பட்ட இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலையை விட இன்றைய விலை உயர்வை சந்தித்துள்ளது. நேற்றைய முன்தினம்…
கான்பூர் டெஸ்ட் போட்டியை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத அளவுக்கு இந்திய அணி சம்பவம் செய்தது. போட்டியின் போது…