Categories: latest newstamilnadu

100 போலி டிக்கெட்களுடன் மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணிகள்… வெளியில் துரத்தப்பட்ட பரபரப்பு சம்பவம்…!

100க்கும் மேற்பட்ட பயணிகள் போலீஸ் டிக்கெட்களுடன் மதுரை விமான நிலையத்திற்கு வந்த நிலையில் அவர்களை விமான நிலையத்திலிருந்து வெளியில் அனுப்பி இருக்கிறார்கள்.

மதுரையிலிருந்து அயோத்திக்கு சுற்றுலா செல்வதற்காக 100க்கும் மேற்பட்ட பயணிகள் இன்று காலை மதுரை விமான நிலையம் வந்திருக்கிறார்கள். பாதுகாப்பு சோதனை அனைத்தும் முடிந்து விமான நிலையத்திற்கு செல்லும் போது அவர்களின் டிக்கெட்களை சோதனை செய்த அதிகாரிகள் அப்படி எந்த புக்கிங்கும் நடைபெறவில்லை.

இந்த டிக்கெட்டுகள் போலியானது என்று தெரிவித்து இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் போலி விமான டிக்கெட் உடன் விமான நிலையத்திற்கு வந்த 100 பயணிகளையும் விமான நிலையத்திலிருந்து வெளியேற்றி இருக்கிறார்கள். இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பயணிகள்தங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்த ஏஜெண்டை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள்.

அப்போது நான் டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை, எனக்கு தெரிந்த நபரிடம் சொல்லி முன்பதிவு செய்தேன். இது குறித்து உடனடியாக அவரிடம் விசாரித்து வேறு டிக்கெட்டுக்கு ஏற்பாடு செய்கிறேன்’ என்று தெரிவித்திருக்கின்றார். இதையடுத்து பயணிகள் அனைவரும் மதுரை விமான நிலையத்திற்கு வெளியில் காத்திருந்தார்கள். 100க்கும் மேற்பட்ட பயணிகள் போலி டிக்கெட்களுடன் விமான நிலையத்திற்கு வந்தது, மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது.

Ramya Sri

Recent Posts

வாக்களிக்க ஆர்வம் காட்டிய வாக்காளர்கள்…கலைகட்டிய ஜம்மு – காஷ்மீர் தேர்தல்…

ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றங்களுக்கு அன்மையில் தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி ஜம்மு - காஷ்மீரில் மொத்தம் உள்ள…

15 hours ago

இந்த சேஞ்சுக்கு இவங்க தான் காரணம்…கை காட்டிய கம்பீர்…

கிரிக்கெட் விளையாட்டு சர்வதேச அளவில் புகழ் பெறத் துவங்கிய நேரத்தில் வெஸ்ட் இன்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே இந்த விளையாட்டில்…

17 hours ago

ப்ரோட்டா பிரசாதம்!….கோவில் திருவிழாவில் நடந்த விநோதம்…

பொதுவாக கோவில்களில் சிறப்பு வழிபாட்டு நேரங்களின் போதும், திருவிழாக்கள் காலத்திலும் பிரசாதம் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகவே இருந்து வருகிறது. அதிலும்…

18 hours ago

விரக்தியில் பேசும் பேச்சு…தமிழிசைக்கு திருமாவளவன் பதிலடி…

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தமிழகம் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அதன்…

19 hours ago

ஆதார், பான் போன்ற அரசு ஆவணங்களை வாட்ஸ்அப்-லேயே பெறலாம் – எப்படி தெரியுமா?

இந்தியாவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு மக்கள் அனைத்து சேவைகளை பயன்படுத்த கட்டாயமாக்கப்பட்ட அரசு ஆவணங்களாக உள்ளன. நாட்டில்…

20 hours ago

நானெல்லாம் ஆஷஸ் விளையாடவே முடியாது போல.. ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த ஆஸி வீரர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் ஆடம் ஜாம்பா தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்குகிறார். டி20 போட்டிகளில் இவரது தாக்கம் ஆஸ்திரேலியா அணிக்கு…

20 hours ago