வருமானவரித்துறை தற்போது ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான கால அவகாசத்தினை மறுபடியும் நீட்டித்துள்ளது. இதன்படி வருகின்ற ஜுன் 30 ஆம் தேதி வரை ஆதார் மற்றும் பான் கார்டினை இணைக்க கெடு வைத்துள்ளது.
சட்டத்தின் பிரிவு எண் 139AA கீழ் அனைத்து இந்திய குடிமகனும் ஜுலை 1, 2017 ஆம் நாளுக்கு பிறகு பான் கார்டு வைத்திருந்தால் அவர்கள் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் வருமான வரித்துறை விதியின் படி, எந்த ஒரு தனி நபரும் தங்களது ஆதார் எண்ணை சட்டபடி இணைக்காவிட்டால் அவர்களின் பான் எண்ணானது முடக்கப்படும். மேலும் ரூ.1000 அபராதமாக வசூலிக்கப்படும். அப்படி முடக்கப்பட்டால் எந்த நபரும் தங்களின் வருமான வரி விவர அறிக்கையில் பான் எண்ணை குறிப்பிட முடியாது. மேலும் நாம் வங்கிகளில் எந்த ஒரு பணபரிமாற்றத்தையும் செய்ய இயலாது.
ஆதார் பான் கார்டுடன் இணைந்து விட்டதை கண்டறிவது எப்படி:
ஆதார் எண் பான் கார்டுடன் இணைந்து விட்டதை கண்டறிய கீழே உள்ள முறைப்படி நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஆதார் பான் கார்டுடன் இணைந்திருப்பதை எஸ்.எம்.எஸ் மூலமாக எவ்வாறு அறிவது:
ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பது எவ்வாறு?:
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…