Categories: indialatest news

பிரதமரின் வீடு கட்டும் திட்டம்… காச வாங்கிட்டு காதலருடன் கம்பி நீட்டிய மனைவிகள்… விசாரணையில் அதிர்ச்சி…!

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முதல் தவணையான 40 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டு திருமணமான பெண்கள் காதலர்களுடன் ஓட்டம் பிடித்துள்ளனர்.

பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் இந்தியாவில் இருக்கும் பல மக்களுக்கு அதுவும் வீடு இல்லாதவர்களுக்கு பண உதவி செய்யப்படுகின்றது. இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு 2.5  லட்சம் ரூபாய் வரை மத்திய அரசு பயனாளர்களுக்கு வழங்கி வருகின்றது. இந்தியா முழுவதும் இந்த திட்டத்தால் பல மக்கள் பயனடைந்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் இந்த திட்டத்தை பலரும் தவறாக பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. உத்தரபிரதேசத்தில் திருமணமான 11 பெண்கள் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் முதல் தவணை பணத்தை பெற்றுக்கொண்டு தங்களது காதலர்களுடன் ஓடிப் போயிருக்கிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. உத்திரபிரதேச மாநிலம் மகாராஜ்கட் மாவட்டத்தில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இந்த மாவட்டத்தில் மட்டும் 2,350 பயனாளர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதில் 11 பெண்கள் முதல் தவணையாக 40 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டு தங்களின் காதலர்களுடன் தப்பி ஓடி இருக்கிறார்கள். இந்த விவகாரத்தை தொடர்ந்து அந்த மாவட்டத்தில் இரண்டாம் தவணை பணம் கொடுப்பதை மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்கின்றது.

Ramya Sri

Recent Posts

சன்னுக்கு ரெஸ்டு?…இன்னைக்கு ரெயின் ஸ்டார்ட்சு!…வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கும் அப்-டேட்…

தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…

4 mins ago

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…

11 mins ago

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனை.. ஜடேஜாவின் சூப்பர் சம்பவம்

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து…

32 mins ago

INDvBAN 2வது டெஸ்ட்: கருணை காட்டாத மழை.. ஒருபந்து கூட போடல, 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல்…

1 hour ago

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

21 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

22 hours ago