Categories: latest newsWorld News

காருக்கு பெட்ரோல் போட போனவருக்கு ஐடியா கிளிக் ஆச்சு… 33 கோடியை சம்பாரிச்சிட்டாரு…

ஒரு சிலருக்கு தான் அதிர்ஷ்டம் என்பது யோசிக்க முடியாத நேரத்தில் வந்து அசரடிக்கும்.  பெட்ரோல் போட சென்று 33 கோடி அள்ளிக் கொண்டு வந்த அமெரிக்கர் குறித்த ஆச்சரிய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

ஒரு அமெரிக்கர் பெட்ரோல் நிலையத்துக்கு சென்று இருக்கிறார். திடீரென அவருக்கு லாட்டரி வாங்கலாம் எனத் தோன்றி இருக்கிறது. சாகினாவ் கவுண்டியினை சேர்ந்தவர் மிச்சிகன் லாட்டரியில் இருந்து அந்த அமெரிக்கர் ஃபாஸ்ட்லேனில் ஒரு ஜோடி லாட்டரிகளை வாங்கினார். 

அந்த லாட்டரியில் தான் அவருக்கு 4 மில்லியன் டாலர் பரிசாக விழுந்து இருக்கிறது. இந்திய மதிப்பில் 33 கோடி ரூபாய்க்கும் அதிகம் எனக் கூறப்படுகிறது. முதல்முறை லாட்டரியை ஸ்கேன் செய்த போது அது கொடுத்த செய்தியை பார்த்து நான் இயந்திரம் பழுதாகிவிட்டதாக நினைத்தேன்.

ஆனால் இரண்டாவது டிக்கெட்டை  ஸ்கேன் செய்த போது அது வேலை செய்தது. எனக்கு பரிசு விழுந்ததும் தெரிந்தாக பரிசை வென்றவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பணத்தில் நிலம் வாங்க முதலீடு செய்ய முடிவெடுத்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

AKHILAN

Recent Posts

பேச்சு வார்த்தை மூலம் தீர்வு?…சாம்சங் போராட்டம் குறித்து அமைச்சர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை…

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வருகிறாது சாம்சங் இந்தியா பிரைவேட் லிமிடட் நிறுவனம். இங்கு சாம்சங் நிறுவன தயாரிப்புகள் உற்பத்தி…

3 days ago

இதை செய்ய மும்பை அணிக்கு இருபத்தி ஏழு ஆண்டுகளா?…திருப்புமுனை தந்த தொடர்…

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இரானி கோப்பை இறுதிப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் மும்பை அணியும், ரெஸ்ட் ஆஃப் இந்திய…

3 days ago

வாகை சூடப்போகிறதா?…வாங்கிக் கட்டப்போகுதா?வங்கதேசம்…ஆறாம் தேதி துவங்க உள்ளது அதிரடி…

இந்தியாவுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் கொண்ட போட்டி தொடர்களில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளது…

3 days ago

பாஜக தமிழிசைக்கு சவால்…தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கியுள்ள நடிகர்…

நடிகர் விஜய் தனது அறுபத்தி ஒன்பதாவது படத்தின்றகான அறிவிப்பை வெளியிட்டு , பட ஷூட்டிங்கிற்கான பூஜைகள் நேற்று சென்னையில் சிறப்பாக…

3 days ago

புரட்டாசி சனிக்கிழமை…பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்…

தினசரி கோவில்களுக்கு செல்லும் பழக்கம் பலரிடம் இருந்து வந்தாலும், முக்கிய நாட்கள், பண்டிகை தினங்கள் அன்று இறை வழிபாட்டிற்கு முக்கியத்துவதும்…

3 days ago

இந்த நாலு மாவட்டத்துக்கு கன மழை…வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ள எச்சரிக்கை…

தமிழகத்தில் வட-கிழக்கு பருவ மழை விரைவில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக…

3 days ago