ஒரு சிலருக்கு தான் அதிர்ஷ்டம் என்பது யோசிக்க முடியாத நேரத்தில் வந்து அசரடிக்கும். பெட்ரோல் போட சென்று 33 கோடி அள்ளிக் கொண்டு வந்த அமெரிக்கர் குறித்த ஆச்சரிய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
ஒரு அமெரிக்கர் பெட்ரோல் நிலையத்துக்கு சென்று இருக்கிறார். திடீரென அவருக்கு லாட்டரி வாங்கலாம் எனத் தோன்றி இருக்கிறது. சாகினாவ் கவுண்டியினை சேர்ந்தவர் மிச்சிகன் லாட்டரியில் இருந்து அந்த அமெரிக்கர் ஃபாஸ்ட்லேனில் ஒரு ஜோடி லாட்டரிகளை வாங்கினார்.
அந்த லாட்டரியில் தான் அவருக்கு 4 மில்லியன் டாலர் பரிசாக விழுந்து இருக்கிறது. இந்திய மதிப்பில் 33 கோடி ரூபாய்க்கும் அதிகம் எனக் கூறப்படுகிறது. முதல்முறை லாட்டரியை ஸ்கேன் செய்த போது அது கொடுத்த செய்தியை பார்த்து நான் இயந்திரம் பழுதாகிவிட்டதாக நினைத்தேன்.
ஆனால் இரண்டாவது டிக்கெட்டை ஸ்கேன் செய்த போது அது வேலை செய்தது. எனக்கு பரிசு விழுந்ததும் தெரிந்தாக பரிசை வென்றவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பணத்தில் நிலம் வாங்க முதலீடு செய்ய முடிவெடுத்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வருகிறாது சாம்சங் இந்தியா பிரைவேட் லிமிடட் நிறுவனம். இங்கு சாம்சங் நிறுவன தயாரிப்புகள் உற்பத்தி…
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இரானி கோப்பை இறுதிப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் மும்பை அணியும், ரெஸ்ட் ஆஃப் இந்திய…
இந்தியாவுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் கொண்ட போட்டி தொடர்களில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளது…
நடிகர் விஜய் தனது அறுபத்தி ஒன்பதாவது படத்தின்றகான அறிவிப்பை வெளியிட்டு , பட ஷூட்டிங்கிற்கான பூஜைகள் நேற்று சென்னையில் சிறப்பாக…
தினசரி கோவில்களுக்கு செல்லும் பழக்கம் பலரிடம் இருந்து வந்தாலும், முக்கிய நாட்கள், பண்டிகை தினங்கள் அன்று இறை வழிபாட்டிற்கு முக்கியத்துவதும்…
தமிழகத்தில் வட-கிழக்கு பருவ மழை விரைவில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக…