ஜப்பானில் ஒரு லிட்டர் தண்ணீரின் விலை ஒரு லட்சத்திற்கு மேல் விற்பனையாகி வருகிறது.
மனிதர்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று தண்ணீர். ஆனால் தற்போது ஆடம்பரத்திற்காக விதவிதமாக தண்ணீரை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் உலகில் மிக விலை உயர்ந்த பாட்டில் குடிநீராக ஜப்பானில் தயாரிக்கப்படுவது பிலிகோ ஜுவல்லரி வாட்டர்.
இதன் ஒரு லிட்டர் விலை 1,390 டாலர்களாகும். அதாவது இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் இருக்கும். அப்படி என்ன இதில் விசேஷம் என்றால் மிக மிக தூய்மையான தண்ணீர் ஆடம்பரமான பாட்டில்களில் நிரப்பப்பட்டு விற்பனையாகி வருகின்றது. இந்த பாட்டில் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்.
விலை உயர்ந்த கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. தங்க அலங்காரங்கள் மற்றும் சிக்கலான வடிவமைப்புகளை கொண்டுள்ளது. இதில் நிரப்பப்படும் நீர் ஜப்பானில் கோபேயில் உள்ள இயற்கை நீரூற்றிலிருந்து பெறப்படும் தண்ணீர் ஆகும். மிக உயர்தரமாக இருக்கும். ஆடம்பரத்தை விரும்புவோர் தயங்காமல் பணத்தை கொடுத்து இந்த தண்ணீருடன் அந்த ஆடம்பர பாட்டிலையும் வாங்கி வருகிறார்கள்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…