ஏர் கூலர் அருகே யார் உட்காருவது என்று சண்டை வந்து மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
திருமணம் என்பது பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு இரு மனங்கள் சேரும். ஒரு நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி திருமண நேரத்தில் அல்லது திருமண மண்டபத்தில் பல காரணங்களால் திருமணம் நடைபெறாமல் இருந்திருக்கின்றது . மணப்பெண் வேறு யாரையாவது காதலித்து அவருடன் ஓடி போவது அல்லது பிடிக்காத திருமணம் என்பதால் கடைசி நேரத்தில் திருமணத்தை வேண்டாம் என்று கூறி செல்வது என பல சம்பவங்களை நாம் பார்த்திருப்போம்.
ஆனால் உத்திரபிரதேச மாநிலம் பல்லியாவில் ஏர் கூலர் அருகில் யார் உட்காருவது என சண்டை போட்டு திருமணத்தை நிறுத்தி இருக்கிறார்கள். திருமண மண்டபத்தில் ஒரு ஏர் கூலர் இருந்திருக்கின்றது. அதற்கு அருகில் மணமகள் நான்தான் அமர்வேன் என்று கூற மணமகனும் இணை நான்தான் அமர்வேன் என்று கூறி இருக்கின்றார்.
இதனால் மணமகனுக்கும், மணப்பெண்ணுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இப்போதே சண்டை வந்தால் மாமியார் வீட்டில் என்னென்னவெல்லாம் நடக்கும் என்று கூறி மணப்பெண் திடீரென்று அந்த திருமணத்தை நிறுத்திவிட்டார். பின்னர் காவல் துறையில் புகார் தெரிவிக்க மணமகன் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது..
ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றங்களுக்கு அன்மையில் தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி ஜம்மு - காஷ்மீரில் மொத்தம் உள்ள…
கிரிக்கெட் விளையாட்டு சர்வதேச அளவில் புகழ் பெறத் துவங்கிய நேரத்தில் வெஸ்ட் இன்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே இந்த விளையாட்டில்…
பொதுவாக கோவில்களில் சிறப்பு வழிபாட்டு நேரங்களின் போதும், திருவிழாக்கள் காலத்திலும் பிரசாதம் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகவே இருந்து வருகிறது. அதிலும்…
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தமிழகம் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அதன்…
இந்தியாவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு மக்கள் அனைத்து சேவைகளை பயன்படுத்த கட்டாயமாக்கப்பட்ட அரசு ஆவணங்களாக உள்ளன. நாட்டில்…
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் ஆடம் ஜாம்பா தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்குகிறார். டி20 போட்டிகளில் இவரது தாக்கம் ஆஸ்திரேலியா அணிக்கு…