Categories: indialatest news

என்னது மாட்டு கொட்டகையில் படுத்தா புற்றுநோய் குணமாகுதா…? அமைச்சரின் அபூர்வ கண்டுபிடிப்பு…!

மாட்டு கொட்டகையில் படுத்தால் புற்றுநோய் குணமாகும் என்று உத்தர பிரதேசத்தை சேர்ந்த அமைச்சர் கூறி இருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கின்றது.

உத்திரபிரதேச அமைச்சர் ஒருவர் மாட்டு தொழுவத்தில் படுத்திருப்பது புற்றுநோயை குணப்படுத்தும் எனவும், மாட்டின் முதுகில் தழுவினால் ரத்த அழுத்தம் குறையும் என்று பேசி இருக்கின்றார். உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக அமைச்சர் சஞ்சய் கங்வார் நவ்காவா பகடியாவில் கோசலா ஒன்றை தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசிய அவர் ‘மாட்டு தொழுவத்தில் படுத்து அதை சுத்தம் செய்வதன் மூலம் புற்றுநோயை குணப்படுத்த முடியும்.

பசுவின் முதுகில் தடவினால் நமக்கு ரத்த அழுத்தம் குறையும். ரத்த அழுத்தம் உள்ள ஒருவர் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை பசுவின் முதுகில் தடவினால் அவரின் மருத்துவ அளவு 10 நாட்களில் 20 மில்லி கிராமிலிருந்து 10 மில்லி கிராமாக குறைக்கலாம். இங்கே ரத்த அழுத்த நோயாளி இருந்தால் பசுக்கள் உள்ளன. அந்த நபர் தினமும் காலை மாலை நேரங்களில் மாட்டின் முதுகில் தடவிக் கொண்டு செல்லுங்கள்.

மாட்டுகள் மூலம் உருவாகும் பொருட்கள் ஏதோ ஒரு வகையில் நமக்கு பயனுள்ளதாக இருக்கும். மாற்றுச் சாணம், புண்ணாக்குகளை எரிப்பதன் மூலம் நாம் கொசுக்களை ஒழிக்க முடியும். தாய்க்கு சேவை செய்யவில்லை என்றால் அம்மா யாருக்காவது தீங்கு செய்வாரா? பல இடங்களில் மாடு மேய்வதாக கூறுகின்றனர்.

மாடுகளுக்கு உரிய மரியாதை இல்லை. மாடுகளுக்கு உரிய மரியாதை இல்லாததால் தான் பல பிரச்சினைகள் உருவாகின்றது. ஈத் பண்டிகை அன்று முஸ்லிம்கள் மாற்றுத் தொழுவதற்கு வர வேண்டும் செய்யப்படும். ஈத் அன்று செய்யப்படும் வரமிளகாய் பசும்பாலில் செய்யப்பட வேண்டும்’ என்று கூறி இருக்கின்றார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.

Ramya Sri

Recent Posts

டிப்ளமோ, B.Com, BBA, CA படித்தவர்களுக்கு… மாதம் 25 ஆயிரம் சம்பளத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!

POWERGRID Energy Services Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும்…

59 mins ago

என்னடா கொடுமை இது…! முதல் நாள் நீண்ட ஆயுளுக்கு விரதம்… மறுநாள் மனைவி வச்ச விஷம்…!

கணவனின் நீண்ட ஆயுளுக்கு விரதம் இருந்த மனைவி விரதம் முடித்த பிறகு உணவில் வைத்து கணவரை கொன்ற சம்பவம் அரங்கேறி…

1 hour ago

ஜெர்மன் வேலை வாய்ப்பு… தமிழக அரசின் சிறப்பு பயிற்சி…

ஜெர்மன் நாட்டில் நர்ஸ் வேலைக்கு கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்தாயிரம் காலியிடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. செவிலிய உதவியாளர், நலன் கொடுப்போர் வேலைகளுக்கான…

1 hour ago

வாஸ்கோடாகாமா ரயிலில் ஏசி பெட்டிக்குள் புகுந்த பாம்பு… பீதியில் உறைந்த பயணிகள்… வைரல் வீடியோ..!

வாஸ்கோடகாமா ரயிலின் ஏசி பெட்டிக்குள் பாம்பு இருப்பதைக் கண்டு ரயிலில் இருந்த பயணிகள் அச்சமடைந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.…

2 hours ago

சிலிர்க்க வைத்த சிட்டி யூனியன் பேங்க் ஷேர்…அடிச்சிருக்கு பாருங்க லக்கி ப்ரைஸ்…

சிட்டி யூனியன் வங்கி நடப்பு நிதியாண்டிற்கான இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் லாபம் ரூ.285 கோடி நிகர…

2 hours ago

இன்ஸ்டா போஸ்ட் வெளியிட்ட ரிஷப் பந்த்… ரோகித் சர்மாவ தான் சொல்றாரா…? ஷாக்கில் ரசிகர்கள்..!

இந்திய வீரரான ரிஷப் பந்த் வெளியிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி…

3 hours ago