Categories: latest newsWorld News

முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம் மீது துப்பாக்கி சூடு… செய்தது யார்..? வெளியான பரபரப்பு தகவல்…!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபரை அடையாளம் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் நகரில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உரையாற்றினார். அப்போது ட்ரம்பை குறி வைத்து கூட்டத்திலிருந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதனால் ட்ரம்புக்கு காது பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் அவரை துப்பாக்கியால் சுட்டது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்ததில் 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூஸ் என்ற இளைஞர் இந்த சம்பவத்தை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ட்ரம்புக்கு எதிராக படுகொலை முயற்சி நடந்துள்ளது.

துப்பாக்கி சூடு நடத்திய அந்த இளைஞர் பென்சில்வேனியாவில் தான் வசித்து வருகின்றார். இவரைப் பற்றி மேலும் விவரங்களை கண்டுபிடிக்குமாறு எப் பி ஐ போலீஸ் அமெரிக்க மக்களை கேட்டுக் கொண்டுள்ளா.ர் மேலும் கூட்டம் நடத்தும் இடத்திற்கு வந்த அந்த இளைஞர் கட்டடத்தின் மேற்கூறையில் நின்று டொனால்ட் ட்ரம்பை சுட முயற்சி செய்திருக்கின்றார். பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கின்றார். இருப்பினும் இந்த நாள் டிரம்ஸ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கின்றார்.

Ramya Sri

Recent Posts

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

7 mins ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

43 mins ago

புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும்…அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை…

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…

1 hour ago

மழையால் இழந்த கலை…இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தம்…

இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…

2 hours ago

சன்னுக்கு ரெஸ்டு?…இன்னைக்கு ரெயின் ஸ்டார்ட்சு!…வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கும் அப்-டேட்…

தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…

2 hours ago

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…

2 hours ago