பண்டிகை என்று கூறினாலே போதும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பண்டிகை காலங்களில் மகிழ்ச்சியாகி விடுவார்கள், தங்கள் வயது, முதிர்வு நோய் என அனைத்தையும் மறந்து கொண்டாடத் தொடங்கி விடுவார்கள். பண்டிகை என்றாலே அனைவருக்கும் உற்சாகம் பெருக்கெடுக்கும்.
நவராத்திரி பண்டிகைகளில் பொதுவாக நடனம் ஆடுவது வழக்கம். அப்படி நவராத்திரி பண்டிகையில் ஒரு வயதான ஜோடி மகிழ்ச்சியாக தாண்டியா நடனம் ஆடி இளைஞர்களை மிரள வைத்திருக்கிறார்கள். அவர்களின் நடனம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கின்றது. இந்த வீடியோவை 80 லட்சம் அதிகமான நபர்கள் பார்த்திருக்கிறார்கள்.
குஜராத்தில் நடந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் இந்த வயதான ஜோடி பங்கேற்று இருந்தார்கள். மிக உற்சாகமாக இசையை கேட்டு அவர்கள் தங்கள் வயதையே மறந்து இளமை பொங்க ஆனந்தத்தில் தாண்டியா ஆட்டம் ஆட ஆரம்பித்து விட்டார்கள். இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தங்கள் ஆடுவதை நிறுத்திவிட்டு அந்த ஜோடிகளுக்கு ஊக்கம் அளித்து அவர்களின் ஆட்டத்தை கண்டு ரசித்தார்கள்.
மேலும் பலரும் தங்களது செல்போன்களில் அவர்கள் ஆடுவதை வீடியோவாக எடுத்துக் கொண்டார்கள். இளைஞர்கள் சுற்றி நின்று கைதட்ட வயதான ஜோடி துள்ளித்துள்ளி தாண்டியா ஆட்டம் ஆடியது இணையவாசிகளிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோ இதோ…
இந்திய வீரரான ரிஷப் பந்த் வெளியிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி…
ஐக்கிய அரபு எமீரகத்தில் பெண்களுக்கான இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்து முடிந்தது. தொடர் துவங்கும் முன்னர்…
18-வது முறையாக இரட்டை சதம் அடித்து புஜாரா சச்சின், பிராட்மேன் போன்ற ஜாம்பவான் பட்டியலில் இணைந்திருக்கின்றார். 90-வது ரஞ்சி கோப்பை…
பிட்னஸ் இல்லாமல் இருந்த வீரரை மும்பை அணி ரஞ்சி கோப்பை அணியில் இருந்து விடுத்து விட்டதாக இருக்கின்றது. இந்திய அணியின்…
நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களுக்கு யுபியை பேமெண்ட்க்கு பதிலாக யுபிஐ வாலட்டை பயன்படுத்துவது தான் நல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.…
Flipkart தளத்தில் தற்போது பிக் தீபாவளி சேல் நடைபெற்று வருகின்றது இந்த விற்பனையில் மிக குறைந்த விலையில் ஏராளமான செல்போன்கள்…