போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற ரவுடியை என்கவுண்டரில் போலீசார் சுட்டு கொலை செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்கம் பகுதியில் திருச்சி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பிரபல ரவுடி துரைசாமி. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் போலீசார் இவரை கைது செய்திருக்கின்றார்கள். அப்போது துரைசாமி காவல்துறையினரை தாக்கி விட்டு தப்பும் முயன்ற போது என்கவுண்டர் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
வம்பன் காட்டு பகுதியில் தலைமறைவாக இருந்த ரவுடியை பிடிப்பதற்காக காவல்துறையினர் சென்று இருக்கிறார்கள். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது . ஏற்கனவே ஒருமுறை ரவுடி துறையை போலீசார் துப்பாக்கியில் சுட்டு பிடித்தனர். இந்த முறை துரைசாமி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றது.
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வருகிறாது சாம்சங் இந்தியா பிரைவேட் லிமிடட் நிறுவனம். இங்கு சாம்சங் நிறுவன தயாரிப்புகள் உற்பத்தி…
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இரானி கோப்பை இறுதிப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் மும்பை அணியும், ரெஸ்ட் ஆஃப் இந்திய…
இந்தியாவுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் கொண்ட போட்டி தொடர்களில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளது…
நடிகர் விஜய் தனது அறுபத்தி ஒன்பதாவது படத்தின்றகான அறிவிப்பை வெளியிட்டு , பட ஷூட்டிங்கிற்கான பூஜைகள் நேற்று சென்னையில் சிறப்பாக…
தினசரி கோவில்களுக்கு செல்லும் பழக்கம் பலரிடம் இருந்து வந்தாலும், முக்கிய நாட்கள், பண்டிகை தினங்கள் அன்று இறை வழிபாட்டிற்கு முக்கியத்துவதும்…
தமிழகத்தில் வட-கிழக்கு பருவ மழை விரைவில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக…