இந்தியாவில் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களாக இருக்கும் ஸ்விக்கி zomato போன்ற நிறுவனங்கள் தங்களது கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.அதாவது தங்களது பிளாட்பாரம் கட்டணத்தை 20% உயர்த்த இருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்திருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கின்றது.
இந்த கட்டண உயர்வு முதற்கட்டமாக டெல்லி மற்றும் பெங்களூரில் நேற்று முதல் அமலுக்கு வந்த நிலையில் விரைவில் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாட்பாரம் கட்டணம் என்றால் டெலிவரி கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்ட கட்டணங்களில் இருந்து வேறுபட்டது. ஆன்லைன் பிளாட்பார்மில் இந்த டெலிவரி சர்வீஸ் பெறுவதால் அதற்கு தனி கட்டணத்தை அமல்படுத்தியுள்ளது.
டெலிவரி ,ஜிஎஸ்டி போல் அல்லாது இந்த லாபம் நேரடியாக அந்த நிறுவனத்திற்கு சென்று சேரும். இதற்கு முன்பு குறைந்த பட்சம் ரூபாய் 5-ஆக இருந்த கட்டணம் தற்போது 6 ரூபாயில் இருந்து 7 ரூபாயாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மூலமாக ஒரு நாளைக்கு 1.25 முதல் 1.5 கோடி வரை அந்த நிறுவனங்கள் லாபம் ஈட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…