இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் இணைந்து இருக்கும் நிலையில் முதல் தொடர் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. இதை தொடர்ந்து கவுதம் கம்பீர் இந்திய அணியின் பிரபல போட்டியாளர் விராட் கோலிக்கும் தனக்குமான உறவு குறித்து மனம் திறந்துள்ளார்.
முன்பே இருவருக்குள்ளும் பிரச்னை இருந்தது. ஆனால் இருவரும் கேமராவுக்கு முன்னர் ஐபிஎல்லில் தான் மோதிக்கொண்டனர். இது பெரிய பிரச்னையாக உருவானது. தற்போது இருவரும் ஒரு நாட்டிற்காக ஒரே அணியில் வேறு இணைந்துள்ளனர். இதன் முதற்கட்டமாக ஸ்ரீலங்க தொடர் வரும் 27ந் தேதியில் இருந்து தொடங்குகிறது.
இதுகுறித்து பேசிய கவுதம் கம்பீர், விராட் கோலிக்கும் எனக்குமான பிரச்னை எங்களுடையது. அது டிஆர்பிக்காக இல்லை. நாங்கள் நிறைய பேசிவிட்டோம். இங்கு இருக்கும் அனைவரும் நாட்டிற்காக போராடுவார்கள். மேலும், மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்று விட்டதால் பும்ராவின் வேலை இன்னும் அதிகரித்துள்ளது.
ரோகித் மற்றும் கோலி இரண்டு பார்மெட்களை மட்டுமே விளையாட இருப்பதால் அவர்கள் எல்லா போட்டிகளிலும் விளையாட வேண்டும் என விரும்புகிறேன். மேலும் அவர்கள் உடற்தகுதி சரியாக இருந்தால் 2027ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையிலும் விளையாடுவார்கள். சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20ல் மட்டுமே விளையாடுவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…