இந்தியன் திரைப்பட பாணியில் லஞ்சம் வாங்கியதற்காக மனைவியை கணவர் காட்டிக் கொடுத்திருக்கின்றார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
ஹைதராபாத் மாநகராட்சியில் துணை செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் திவ்யஜோதி. இவரது கணவர் ஸ்வர்ண ஸ்ரீ பத் என்பவர் தனது மனைவிக்கு எதிராக பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்திருக்கின்றார். அரசு ஊழியராக பணியாற்றி வரும் திவ்யஜோதி சில ஒப்புதல் கையெழுத்து போடுவதற்கு லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்று வந்திருக்கின்றார்.
இதை அறிந்த அவரது கணவர் தனது மனைவி லஞ்சம் வாங்குவதாக போலீசில் புகார் அளித்திருக்கின்றார். மேலும் 20 லட்சம் முதல் 30 லட்சம் வரை கட்டுக்கட்டாக வாங்கிய லஞ்ச பணத்தினை தனது மனைவி வீட்டின் பூஜையறை படுக்கை அறையில் பதுக்கி வைத்திருப்பதாக வீடியோ எடுத்து போலீசில் கொடுத்து இருக்கின்றார்.
இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இந்தியன் திரைப்பட பாணியில் லஞ்சம் வாங்கிய மனைவியை கணவரை காட்டிக் கொடுத்த சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் திவ்யஜோதியை கைது செய்தனர். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்திய வீரரான ரிஷப் பந்த் வெளியிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி…
ஐக்கிய அரபு எமீரகத்தில் பெண்களுக்கான இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்து முடிந்தது. தொடர் துவங்கும் முன்னர்…
18-வது முறையாக இரட்டை சதம் அடித்து புஜாரா சச்சின், பிராட்மேன் போன்ற ஜாம்பவான் பட்டியலில் இணைந்திருக்கின்றார். 90-வது ரஞ்சி கோப்பை…
பிட்னஸ் இல்லாமல் இருந்த வீரரை மும்பை அணி ரஞ்சி கோப்பை அணியில் இருந்து விடுத்து விட்டதாக இருக்கின்றது. இந்திய அணியின்…
நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களுக்கு யுபியை பேமெண்ட்க்கு பதிலாக யுபிஐ வாலட்டை பயன்படுத்துவது தான் நல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.…
Flipkart தளத்தில் தற்போது பிக் தீபாவளி சேல் நடைபெற்று வருகின்றது இந்த விற்பனையில் மிக குறைந்த விலையில் ஏராளமான செல்போன்கள்…