india
இருந்தாலும் இவ்வளவு கோபம் ஆகாது… மாணவனின் பல்லை… ஆசிரியர் செய்த கொடூர சம்பவம்…!
![school 2 - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/school-2.jpg)
10ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தினால் ஆசிரியர் கொடூரமாக தாக்கி அந்த சிறுவனின் பல் உடைத்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது.
உத்திர பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள தனியார் பள்ளியில் விடுமுறை முடிந்து மாணவன் பள்ளிக்கு வந்திருக்கின்றார். அப்போது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இடம் விடுமுறையில் செய்ய வேண்டிய வீட்டுப் பாடங்களை முடித்து விட்டீர்களா? என்று அறிவியல் ஆசிரியரான முகமது ஆசிப் கேட்டிருக்கின்றார். அப்போது இந்த சிறுவன் சில தனிப்பட்ட காரணத்தால் தன்னால் வீட்டு பாடத்தை எழுதி முடிக்க முடியவில்லை என்று கூறி இருக்கிறார்.
இதனால் கோபமடைந்த ஆசிரியர் அந்த சிறுவனை கட்டையால் தாக்கியிருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் சிறுவன் வாய் மற்றும் முகத்தில் பலத்த காயத்தை ஏற்படுத்தி இருக்கின்றான். சிறுவன் மயங்கி விழுந்ததும் ஆசிரியர் முகமது ஆசிப் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து வகுப்பில் இருந்த மாணவர்கள் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அவர்கள் சிறுவனை வீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான ஆசிரியர் முகமது ஆசிப்பை கைது செய்து இருக்கிறார்கள்.
-
Finance11 hours ago
தரிகிட தோம் போடும் தங்கத்தின் விலை…இப்படி ஆகிப்போச்சே இன்னைக்கு!..
-
Cricket6 hours ago
உங்க இஷ்டத்துக்கு எல்லாம் செய்ய முடியாது… இந்திய பயிற்சியாளரான பின் ஆட்டத்தை ஆரம்பித்த கம்பீர்…
-
Cricket1 day ago
எனக்கே விபூதி அடிக்க பாக்குறியா? அஸ்வினை சீண்டிய இளம் வீரர்
-
latest news1 day ago
இந்தியாவிற்கு ஒலிம்பிக்ஸில் முதல் பதக்கம்… யார் இந்த மனு பாக்கர்?…
-
latest news1 day ago
இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைவது எப்படி? சர்ச்சையில் சிக்கிய வங்கதேச யூடியூபர்…
-
india1 day ago
அமெரிக்க பாஸ்போர்ட்… இந்திய ஆதார் கார்டு… காட்டில் கட்டி வைக்கப்பட்டு இருந்த பெண்…
-
tech news1 day ago
பார்க்கவே சூப்பரா இருக்கே.. சியோமி பாண்டா எடிஷன் போன் அறிமுகம் – விலை எவ்வளவு?
-
latest news9 hours ago
மேயர் முன்னிலையில் வினோத எதிர்ப்பை தெரிவித்த கவுண்சிலர்கள்…பாரபட்சம் காட்டியதாக புகார்…