இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்க இருந்தது. எனினும்ஸ கனமழை காரணமாக நேற்று டாஸ் கூட போடப்படாமல், முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று காலை டாசுடன் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் முதலில் பேட் செய்வதாக அறிவித்து களமிறங்கினார். எனினும், வந்த வேகத்தில் 2 ரன்களை மட்டும் அடித்து அவுட் ஆனார். இவருடன் களமிறங்கிய ஜெய்ஸ்வால் நீண்ட நேரம் போராடி 13 ரன்களை எடுத்தார். இவரும் ரூர்கி பந்தில் அவுட் ஆக அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ரிஷப் பண்ட் மட்டும் 20 ரன்களை அடிக்க மற்றவர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இதில், விராட் கோலி, சர்ஃபராஸ் கான், கே.எல். ராகுல், ஜடேஜா மற்றும் அஷ்வின் என இந்திய அணியின் ஐந்து வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் மிகக்குறைந்த ஸ்கோர்கள்:
இந்திய வீரரான ரிஷப் பந்த் வெளியிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி…
ஐக்கிய அரபு எமீரகத்தில் பெண்களுக்கான இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்து முடிந்தது. தொடர் துவங்கும் முன்னர்…
18-வது முறையாக இரட்டை சதம் அடித்து புஜாரா சச்சின், பிராட்மேன் போன்ற ஜாம்பவான் பட்டியலில் இணைந்திருக்கின்றார். 90-வது ரஞ்சி கோப்பை…
பிட்னஸ் இல்லாமல் இருந்த வீரரை மும்பை அணி ரஞ்சி கோப்பை அணியில் இருந்து விடுத்து விட்டதாக இருக்கின்றது. இந்திய அணியின்…
நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களுக்கு யுபியை பேமெண்ட்க்கு பதிலாக யுபிஐ வாலட்டை பயன்படுத்துவது தான் நல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.…
Flipkart தளத்தில் தற்போது பிக் தீபாவளி சேல் நடைபெற்று வருகின்றது இந்த விற்பனையில் மிக குறைந்த விலையில் ஏராளமான செல்போன்கள்…