ஒன் மேன் ஷோ காட்டிய விராட் கோலி…தலைவன் பேரு தான் பிராண்ட்…

விளையாட்டு என்பது பொழுதுபோக்கிற்கான முக்கிய அம்சமான ஒன்றாக இருந்து வந்தது துவக்கத்தில். உடலை புத்துணர்வோடு வைத்துக் கொள்வதறகாகத்தாக விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் உலகம் முழுவதும் கொடுக்கப்பட்டு வருகிறது. உடலில் வியர்வை வெளியேற்றம் என்பது மருத்துவ ரீதியாக மிக மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இப்படி விளையாட்டுகளின் மீது ஆர்வம் காட்டி அதில் தங்களை அதிகமாக ஈடுபடுத்தி வருபவர்கள் அதிகமாக நோய்களால் பாதிப்பிற்கு உள்ளாக மாட்டார்கள் என்பது உலக அறிந்த உண்மையாகவும், நம்பப்படும் விஷயமாகவும் இருந்து வருகிறது. காலம் செல்லச் செல்ல விளையாட்டு போட்டிகள் என்பது உணர்வுப்பூர்வமான விஷயமாக மாறியது.

உள் நாடுகளுக்குள்ளேயே நடத்தப்பட்டு வந்த இந்த போட்டிகள் நாடுகளுக்கு இடையேயான பெருமை பெற்றுத் தரக் கூடிய நிகழ்வாக மாறி விட்டது.

sports

உலகம் முழுவதும் விளையாட்டு என்பது எப்படி முக்கியத்துவம் பெற்று வந்ததோ அதே போல அதில் ஈடுபடும் வீரர்கள் பிரபலமடைய துவங்கினர். அவர்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உருவாக்கும் அளவிற்கு அவர்களது புகழ் பரவத்துவங்கியது.

இப்படி உலகம் முழுவதுமுள்ள பல்வேறு விளையாட்டு வகைகளில் தனிப்பட்ட வீரர்கள் தங்களது திறமைகளால் முத்திரை பதித்து வரலாற்றில் இடம் பிடித்து மரணத்திற்கு பின்னரும் தங்களது பெயர் மண்னை விட்டு நீங்காத வண்ணம் வாழ்ந்து விடுகிறார்கள்.

ஈஎஸ்பிஎன் நிறுவனம் உலகம் முழுவதுமுள்ள தலை சிறந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிற்கான விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்து அவர்களின் பெயர்களை  வெளியிட்டுள்ளது. இதில் கிரிக்கெட் விளையாட்டு பிரிவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவான் வீரருமான விராட் கோலியின் பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது. கிரிக்கெட் விளையாட்டில் இந்தியாவிற்கு கிடைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பெருமையாக பார்க்கப்படுகிறது

sankar sundar

Recent Posts

விரைவில் அமைச்சரவை கூட்டம்.. அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்.. புது அப்டேட்

இந்தியாவில் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில்…

5 hours ago

ஐபிஎல் 2025: CSK-க்கு சாதகமான Retention ரூல்ஸ்.. எம்.எஸ். டோனி ரிட்டன்ஸ்..!

ஐபிஎல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 2025…

5 hours ago

INDvsBAN 2வது டெஸ்ட்: ஒன்பது ஆண்டுகளில் இதுதான் முதல் முறை, இன்றைய ஆட்டம் நடக்குமா?

இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மழை…

6 hours ago

INDvsBAN டி20 தொடர்.. இந்திய அணியில் 2 தமிழக வீரர்கள்..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட…

7 hours ago

ஐபிஎல் 2025: வீரர்களுக்கு ஜாக்பாட், ஜெய் ஷா கொடுத்த பயங்கர அப்டேட்..!

ஐபிஎல் 2025 தொடரில் இருந்து வீரர்கள் சம்பாதிக்கும் தொகை சற்று அதிகரிக்க உள்ளது. இதற்காக பிசிசிஐ புதிய விதிகளை அமலுக்கு…

7 hours ago

ஐபிஎல் 2025: Retention ரூல்ஸ்.. எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம்.. முழு விவரங்கள்

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற கேள்விக்கு ஒருவழியாக பதில் கிடைத்துவிட்டது.…

8 hours ago