Categories: latest newsWorld News

பூசணிக்காயால் கிடைத்த புது வாழ்வு…விவசாயி வாழ்வில் நடந்த தரமான சம்பவம்…

அதிர்ஷ்டம் ஒருவரை நெருங்க வேண்டும் என நினைத்து விட்டால், அதனை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. அதே நேரத்தில் கெட்ட நேரம் விரட்ட நினைத்தாலும் எளிதில் அதிலிருந்து விடுபடவும் முடியாது. எவருக்கு எந்த நேரத்தில் எது நடக்கும் என்பது தெரியாது, புவி போடும் புதிரை சமாளித்துது தான் வாழ்ந்து காட்டி வருப்படுகிறது. கடுமையாக உழைத்து கை நிறைய காசு சம்பாதித்து விடலாம் என முழு மூச்சாக நினைத்து, அயராத உழைப்பை அன்றாடம் காட்டி வந்தாலும் அதிர்ஷ்டமும் கொஞ்சம் இருந்தாக வேண்டியதிருக்கிறது சில நேரங்களில்.

என்ன தான் உற்சாகமாக உழைத்தாலும் அதற்கான உரிய பலன் கிடைக்காவிட்டால், சோர்வும், சலிப்பும் தாமாகவே வந்து ஒட்டிக்கொள்ளும் பல நேரங்களில். இது போன்ற நேரங்களில் தான் அதிர்ஷ்டத்தினை நம்பியாக வேண்டியிருக்கிறது. அது மட்டும் துணை நின்றால் போது எந்த காரியமும் எளிதல் இலக்கை அடைந்து வெற்றியையும், வசூலையும் வாரிக்குவித்து விடும் என்ற நம்பிக்கையில் ஓடிக்கொண்டும் இருக்கிறது ஒரு சாராரின் வாழ்க்கை சக்கரம்.

எந்த வேலை முழுமையாக செய்யாமல் வரவு என்பது எட்டாக் கனியென நினைப்பவர்களின் நிலையை கூட ஒரே நொடியில் மாற்றி அமைத்து விடுகிறது அதிர்ஷ்டம். அதனால் அதன் மீது இத்தனை எதிர்பார்ப்பும், ஆவலும்.

Lottery

விவசாயத்தை மட்டுமே நம்பி தனது வாழ்க்கையை ஓட்டி வந்து ஒருவரின் பக்கம் அடித்துள்ளது அதிர்ஷ்டக் காற்று.

பூசணிக்காயை மட்டுமே விளைய வைத்து அதனைக் கொண்டே தனது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வாழ்ந்து வந்து கொண்டிருந்திருக்கிறார் அமெரிக்காவை சேர்ந்த விவசாயி. தேவை போக மீதமுள்ள பணத்தில் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவதையும் வழக்கமாக வைத்திருந்திருக்கிறார் அந்த விவசாயி.

என்றாவது ஒரு நாள் அதிர்ஷ்டம் நம்மை சுற்றி வட்டமிடாதா?, நம் வாழ்வின் வசந்த வாசலின் கதவு திறக்காதா என லாட்டரி டிக்கெட்டுகளை தொடர்ந்து வாங்கி வந்து கொண்டிருக்கிறார் அவர்.

அவரின் நம்பிக்கை வீணாக போகவில்லை என்பதை தெரிவிக்கும் விதமாக அவர் பக்கம் சுழன்று, சுழன்று அடித்திருக்கிறது அதிர்ஷ்டக் காற்று. அவர் வாங்கிய லாட்டரி பரிசுக்கு தேர்வாகியிருக்கிறது என்பதனை நினைத்து மகிழ்ந்திருக்கிறார்.

இவருக்கு அடித்த அதிர்ஷ்டம் யாருக்கு அடித்திருந்தாலும் வாழும் நாட்களில் சொர்கத்தில் மிதக்கலாம் என்பதை சொல்லியிருக்கிறது லாட்டரியின் மூலம் அவருக்கு அடித்திருந்த பம்பர் பரிசுத் தொகை. இந்திய ரூபாயின் மதிப்பு படி சுமார் ஒரு கோடியே இருபத்தி ஐந்து லட்சம் பரிசாக கிடைத்திருக்கிறது.

மகிழ்ச்சியின் உச்சத்தில் மிதந்த அந்த அமெரிக்க நாட்டு விவசாயி பூசணிக்காய் தந்த வருமானத்தில் தான் லாட்டரி வாங்கப்பட்டது, அதனால் இந்த நிலைக்கு தன்னை அழைத்துச் சென்ற பூசணிக்காய்களுக்கு நன்றி தெரிவித்திருந்த சுவாரசியமான சம்பவத்தைப்  பற்றி கேள்விப் பட்டவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

sankar sundar

Recent Posts

டிப்ளமோ, B.Com, BBA, CA படித்தவர்களுக்கு… மாதம் 25 ஆயிரம் சம்பளத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!

POWERGRID Energy Services Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும்…

4 hours ago

என்னடா கொடுமை இது…! முதல் நாள் நீண்ட ஆயுளுக்கு விரதம்… மறுநாள் மனைவி வச்ச விஷம்…!

கணவனின் நீண்ட ஆயுளுக்கு விரதம் இருந்த மனைவி விரதம் முடித்த பிறகு உணவில் வைத்து கணவரை கொன்ற சம்பவம் அரங்கேறி…

4 hours ago

ஜெர்மன் வேலை வாய்ப்பு… தமிழக அரசின் சிறப்பு பயிற்சி…

ஜெர்மன் நாட்டில் நர்ஸ் வேலைக்கு கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்தாயிரம் காலியிடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. செவிலிய உதவியாளர், நலன் கொடுப்போர் வேலைகளுக்கான…

4 hours ago

வாஸ்கோடாகாமா ரயிலில் ஏசி பெட்டிக்குள் புகுந்த பாம்பு… பீதியில் உறைந்த பயணிகள்… வைரல் வீடியோ..!

வாஸ்கோடகாமா ரயிலின் ஏசி பெட்டிக்குள் பாம்பு இருப்பதைக் கண்டு ரயிலில் இருந்த பயணிகள் அச்சமடைந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.…

4 hours ago

சிலிர்க்க வைத்த சிட்டி யூனியன் பேங்க் ஷேர்…அடிச்சிருக்கு பாருங்க லக்கி ப்ரைஸ்…

சிட்டி யூனியன் வங்கி நடப்பு நிதியாண்டிற்கான இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் லாபம் ரூ.285 கோடி நிகர…

5 hours ago

இன்ஸ்டா போஸ்ட் வெளியிட்ட ரிஷப் பந்த்… ரோகித் சர்மாவ தான் சொல்றாரா…? ஷாக்கில் ரசிகர்கள்..!

இந்திய வீரரான ரிஷப் பந்த் வெளியிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி…

5 hours ago