Categories: indialatest news

நாடி நரம்பெல்லாம் ஐடி ரத்தம் ஊறிப் போயிருக்கு… கோவிலில் வொர்க் ஃப்ரம்… துர்கா பூஜையில் வைரல்…!

நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதிலும் வட மாநிலங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் கோவிலுக்கு அருகே பந்தல் அமைத்து துர்கா அம்மன் சிலையை நிறுவி பலரும் சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு செய்தார்கள். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

அந்த வகையில் பெங்களூரு நகரில் உள்ள பகுதியிலும் நவராத்திரியை ஒட்டி கோவிலுக்கு அருகே துர்க்கை அம்மன் சிலை நிறுவி பந்தல் போடப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள். அப்போது சாமி தரிசனத்தில் கலந்து கொண்ட ஊழியர் ஒருவர் கையில் லேப்டாப்பை திறந்தபடியும் மறுக்கையில் செல்போனை வைத்துக்கொண்டு வேலை பார்த்தபடியும் பூஜையில் கலந்து கொண்டிருந்தார்.

இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி இருந்தது. அதில் உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா? நாடி நரம்பெல்லாம் ஐடி ரத்தம் ஊறிய ஊழியர் இவர்? என்று அவரை பலரும் கிண்டல் செய்து வந்தார்கள். இந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வந்த நிலையில் பலரும் இதற்கு விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

Ramya Sri

Recent Posts

டிப்ளமோ, B.Com, BBA, CA படித்தவர்களுக்கு… மாதம் 25 ஆயிரம் சம்பளத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!

POWERGRID Energy Services Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும்…

48 mins ago

என்னடா கொடுமை இது…! முதல் நாள் நீண்ட ஆயுளுக்கு விரதம்… மறுநாள் மனைவி வச்ச விஷம்…!

கணவனின் நீண்ட ஆயுளுக்கு விரதம் இருந்த மனைவி விரதம் முடித்த பிறகு உணவில் வைத்து கணவரை கொன்ற சம்பவம் அரங்கேறி…

57 mins ago

ஜெர்மன் வேலை வாய்ப்பு… தமிழக அரசின் சிறப்பு பயிற்சி…

ஜெர்மன் நாட்டில் நர்ஸ் வேலைக்கு கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்தாயிரம் காலியிடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. செவிலிய உதவியாளர், நலன் கொடுப்போர் வேலைகளுக்கான…

1 hour ago

வாஸ்கோடாகாமா ரயிலில் ஏசி பெட்டிக்குள் புகுந்த பாம்பு… பீதியில் உறைந்த பயணிகள்… வைரல் வீடியோ..!

வாஸ்கோடகாமா ரயிலின் ஏசி பெட்டிக்குள் பாம்பு இருப்பதைக் கண்டு ரயிலில் இருந்த பயணிகள் அச்சமடைந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.…

1 hour ago

சிலிர்க்க வைத்த சிட்டி யூனியன் பேங்க் ஷேர்…அடிச்சிருக்கு பாருங்க லக்கி ப்ரைஸ்…

சிட்டி யூனியன் வங்கி நடப்பு நிதியாண்டிற்கான இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் லாபம் ரூ.285 கோடி நிகர…

2 hours ago

இன்ஸ்டா போஸ்ட் வெளியிட்ட ரிஷப் பந்த்… ரோகித் சர்மாவ தான் சொல்றாரா…? ஷாக்கில் ரசிகர்கள்..!

இந்திய வீரரான ரிஷப் பந்த் வெளியிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி…

2 hours ago