Categories: latest newstamilnadu

எல்லோரும் ஒன்னு தான் இங்க…உதயநிதி ஸ்டாலினின் ருசீகர பேச்சு…

திராவிட முன்னேற்ற கழக இளைஞர் அணியின் நாற்பத்தி ஐந்தாம் ஆண்டு துவக்க விழா நடந்தது. இதில் இளைஞரணியின் செயலாளரும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். 2026ம் ஆண்டு தமழகத்தில் திமுக தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைய நிர்வாகிகள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதோடு மீண்டும் ஆட்சியமைப்பதையே லட்சியமாக வைத்து பணியாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக தன்னை நியமிக்க வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வரும் தகவல்கள் குறித்து ரூசிகரமான தகவலைச் சொன்னார்.

Udhayanidhi Stalin

உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என தீர்மானம் போடப்பட்டுள்ளது குறித்து பேசினார். முதலமைச்சருக்கு துணையாக தான் இருக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதனால் இப்போதே பலரும் துண்டு போட்டு வைத்து கொள்வோம் என்ற நினைப்பில் இருக்கிறார்கள் என சொன்னதும் அவையில் சிரிப்பொலி பொங்கியது.

தொடர்ந்து பேசிய உதயநிதி தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் அனைவருமே முதல்வருக்கு துணையாக இருப்பவர்கள் தான். எல்லா அமைச்சர்களும் இங்கு சமம் தான். முதலமைச்சரின் பணிகள் சிறப்படைய ஒத்துழைப்பவர்கள் என்றார்.

எத்தனை பதவிகள் வந்தாலும் தனக்கு இளைஞரணி செயலாளர் பதவி தான் நினைவில் நிற்கும் என முதலமைச்சர் முன் காலத்தில் சொல்லியது போல தான் தனக்கும் இளைஞரணியின் செயலாளர் பதிவியே நிறைவை தருகிறது என்றார்.

இளைஞர் படையை சிறப்பாக வழி நடத்தும் உதய நிதியை வாழ்த்துவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

sankar sundar

Recent Posts

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

4 mins ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

40 mins ago

புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும்…அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை…

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…

1 hour ago

மழையால் இழந்த கலை…இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தம்…

இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…

2 hours ago

சன்னுக்கு ரெஸ்டு?…இன்னைக்கு ரெயின் ஸ்டார்ட்சு!…வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கும் அப்-டேட்…

தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…

2 hours ago

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…

2 hours ago