latest news
மக்களுக்காக முதல்வர் திட்டம்… மு.க ஸ்டாலின் வெளியிட்ட 15 புதிய அறிவிப்புகள்… என்னென்ன தெரியுமா…?
தர்மபுரி மாவட்டத்திற்கு 15 புதிய அறிவிப்புகளை மு க ஸ்டாலின் வெளியிட்டு இருக்கின்றார். இந்த அறிவிப்புகள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தர்மபுரி மாவட்டத்திற்கு தற்போது 15 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கின்றார். அந்த அறிவிப்புகள்: “51 கோடி ரூபாய் செலவில் அரூர் அரசு மருத்துவமனையில் உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும். தர்மபுரி வெண்ணம்பட்டி சாலையில் புதிய ரயில் மேம்பாலம் 38 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். அரூர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
பஞ்சப்பள்ளி ராஜபாளையம் அணைக்கட்டுகள் புறனமைக்கப்படும். சிட்டிலிங் அரசநத்தம் பகுதியில் பழங்குடியினர் உற்பத்தி செய்யும் ராகி, சாமை, வரகு ஆகியவற்றின் மதிப்பு கூட்டுப் பொருளாக்க கிடங்கு அமைக்கப்படும். தீர்த்த மலையில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்கப்படும். பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பழுதடைந்த வகுப்பறைகள் புதுப்பிக்கப்படும்.
பெரியபட்டி வெள்ளாளப்பட்டி ஊராட்சிகளில் 2.54 கோடி மதிப்பீட்டு சமுதாய கூடங்கள் கட்டப்படும். மொரப்பூர் மற்றும் அரூர் பகுதியில் 7 குழந்தைகள் மையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும். இருமத்தூர் தென்பெண்ணை ஆறு தலைமை நீரேற்று நிலையத்தில் நீரேற்று குழாய் அமைக்கப்படும்” என்று 15 அறிவிப்புகளை முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருக்கின்றார்.
-
Finance1 day ago
தரிகிட தோம் போடும் தங்கத்தின் விலை…இப்படி ஆகிப்போச்சே இன்னைக்கு!..
-
Cricket20 hours ago
உங்க இஷ்டத்துக்கு எல்லாம் செய்ய முடியாது… இந்திய பயிற்சியாளரான பின் ஆட்டத்தை ஆரம்பித்த கம்பீர்…
-
Cricket2 days ago
எனக்கே விபூதி அடிக்க பாக்குறியா? அஸ்வினை சீண்டிய இளம் வீரர்
-
latest news2 days ago
இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைவது எப்படி? சர்ச்சையில் சிக்கிய வங்கதேச யூடியூபர்…
-
india2 days ago
அமெரிக்க பாஸ்போர்ட்… இந்திய ஆதார் கார்டு… காட்டில் கட்டி வைக்கப்பட்டு இருந்த பெண்…
-
tech news2 days ago
பார்க்கவே சூப்பரா இருக்கே.. சியோமி பாண்டா எடிஷன் போன் அறிமுகம் – விலை எவ்வளவு?
-
latest news22 hours ago
மேயர் முன்னிலையில் வினோத எதிர்ப்பை தெரிவித்த கவுண்சிலர்கள்…பாரபட்சம் காட்டியதாக புகார்…
-
latest news2 days ago
மங்காத்தா ஆட நினைத்த கொள்ளையன்…மண்ட பத்திரம்னு சொன்ன போலீஸ்…