நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய 7வது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இதனால் எந்த பொருட்களின் விலை அதிகரிக்கும், குறையும் என நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பட்ஜெட் இன்று தாக்கலாகும் நிலையில் நிர்மலா சீதாராமன் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து ஒப்புதல் வாங்கினார். அதன் பின்னர் மோடி தலைமையில் நாடாளுமன்ற அவையில் மத்திய அமைச்சர்களின் கூட்டம் நடந்தது. இதையடுத்து பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார் நிர்மலா சீதாராமன்.
விவசாயிகளின் வாழ்வாதாரங்களை உயர்த்த எதுவும் சலுகைகள் அறிவிக்கப்படுமா என இந்த வருடமும் பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் வருமான வரி உச்சவரம்பு 5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அது உயர்த்தப்படும் பட்சத்தில் ஆண்டுக்கு 8.5 லட்ச ரூபாய் சம்பளம் வாங்குவோர் வரி செலுத்த தேவையே இல்லை.
மருத்துவ காப்பீடு, ஓய்வுதிய திட்டம் என பல துறைகளில் அதிகமான எதிர்பார்ப்புகள் இருக்கிறது. பாஜக தனிப்பெருபான்மையுடன் ஆட்சி அமைக்காமல் இருப்பதால் மக்களை கவரும்படியே இந்த பட்ஜெட் தாக்கல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…