பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டம் 2015ம் ஆண்டு பிரதமர் மோடியால் அறிமுகம் செய்யப்பட்டது. வீடில்லாதவர்களுக்கு சொந்த வீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தில் யார் பயன் அடைவார்கள் என்பது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் இந்திய மக்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும். வீடு இல்லதவர்களும், இரண்டு அறைகளில் வசிப்பவர்களும் இதில் விண்ணப்பிக்கலாம். உடல் திறன் கொண்ட உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரும் இந்த திட்டத்தில் வீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.
ஆண்டு வருமானம் 3 லட்சத்தில் இருந்து 6 லட்சத்திற்குள் இருக்கும் இந்திய மக்கள் சொந்த வீடில்லாமல் இருந்தால் இதில் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்ட் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
ஆதார் எண், பயனாளிகளின் வேலை அட்டை எண், வங்கி எண், ஸ்வச் பாரத் மிஷன் எண், புகைப்படம் மற்றும் அலைப்பேசி எண் ஆகிய ஆவணங்களை கொண்டு https://pmaymis.gov.in இணையத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த பின்னர் நீங்கள் இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டால் பட்டியலை rhreporting.nic.in இணையதளத்தில் காணலாம்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…