புதுச்சேரி அரசு பள்ளிகளின் நேரத்தை மாற்றி கல்வித்துறை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
புதுச்சேரியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளின் நேரத்தை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி மாற்றி சுற்றறிக்கை ஒன்றை அறிந்து இருக்கின்றார். அதாவது புதுச்சேரியில் தற்போது அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்சி பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் அரசு பள்ளிகளின் நேரம் மாற்றப்பட்டு அரை மணி நேரம் முன்னதாக காலை 9 மணிக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மாலை 4:20 மணிக்கு பள்ளிகள் முடிவடைகின்றது.
சிபிஐ பாடத்திட்டத்திற்கு ஏற்ப எட்டு பாட வேலைகளாக பள்ளிகள் செயல்படும். புதுச்சேரியில் மாற்றப்பட்ட பள்ளி நேரமானது ஜூலை 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. அதன்படி காலை 9 மணிக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மதியம் 12.20 மணிக்கு இடைவேளை விடப்படுகிறது.
பிறகு ஒன்று முப்பது மணிக்கு பாட வேலைகள் தொடங்கி 4.20 மணி வரை பள்ளிகள் செயல்பட இருக்கின்றன. காமராஜர் பிறந்த நாளான வருகிற ஜூலை 15ஆம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி தெரிவித்து இருக்கின்றார்.
இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மழை…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட…
ஐபிஎல் 2025 தொடரில் இருந்து வீரர்கள் சம்பாதிக்கும் தொகை சற்று அதிகரிக்க உள்ளது. இதற்காக பிசிசிஐ புதிய விதிகளை அமலுக்கு…
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற கேள்விக்கு ஒருவழியாக பதில் கிடைத்துவிட்டது.…
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…