மாநகர பேருந்து, மெட்ரோ ரயில் என அனைத்திலும் ஒரே டிக்கெட் பயன்படுத்துவதற்கான செயலியை உருவாக்க பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் மக்கள் மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில்கள், புறநகர் ரயில்கள் மூலமாக தினந்தோறும் பயணம் செய்து வருகிறார்கள். இதில் மகளிருக்கு இலவச பயணம் என்பது நடைமுறையில் இருக்கின்றது. இந்நிலையில் ஒரு புதிய திட்டத்தை தமிழக அரசு உருவாக்க இருக்கின்றது. அதாவது சென்னையில் மாநகர பேருந்து , மெட்ரோ ரயில்கள் மற்றும் புறநகர் ரயில்களில் பயணம் செய்வதற்கு ஒரே டிக்கெட் பயன்படுத்துவதற்கான செயலியை உருவாக்குவதற்கு ஆணை வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த செயலியை உருவாக்க ‘மூவிங் டெக் இன்னோவேஷன் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்திற்கு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் கழகம் பணி ஆணை ஒன்றை வழங்கி இருக்கின்றது. முதற்கட்டமாக டிசம்பரில் சென்னை மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் முறையை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2025 மார்ச் மாதத்தில் புறநகர் ரயில்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த விரைவில் முடிவெடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கின்றது.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…