கேரளாவில் கடந்த 5 ஆண்டுகளில் 36,213 பேர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
கேரள மாநிலத்தில் சமீப நாட்களாக தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதிலும் குறிப்பாக குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கிடைத்த தகவல் படி கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் கேரள மாநிலத்தில் 36 ஆயிரத்து 213 பேர் தற்கொலை செய்து இருக்கிறார்கள். இதில் 21,426 பேர் ஆண்கள் எனவும், 55 பேர் பெண்கள் எனவும், 600 பேர் குழந்தைகள் எனவும் தகவல் வெளியாகி இருக்கின்றது.
இதில் குடும்ப பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்பவர்களே அதிகம். மேலும் 60% பேர் குடும்ப தலைவிகள் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. தற்கொலை சம்பவத்திலிருந்து தடுப்பதற்காகவும் அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க ஆய்வு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…