சுயநலத்திறகாக கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களுக்கும் இந்த பூமி அடைக்கலம் கொடுத்து வருகிறது. தான் வாழும் வாழ்வினை பிறருக்கு உபயோகமாக வாழ்ந்து முடிக்க நினைப்பவர்களுக்கும் இந்த பூமித்தாய் தன்னுடைய அடைக்கலத்தையும் கொடுத்து வருகிறாள் மக்கள் தொகை எப்படி உயர்ந்து வருகிறதோ, அதே போல இறப்பு சதவீதங்களும் இருந்து தான் வருகிறது.
தங்களது இறப்பை வரலாறாக மாற்ற நினைத்து வாழும் போதே அதற்கான திட்டங்களையும், உழைப்பை போட்டு வரும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். மூளைச் செயலிழந்த நிர்மலா என்பவரின் மகன்கள் செய்த காரியம் மனதை உருக வைத்திருக்கிறது.
மூளையில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக நிர்மலா பக்க வாத நோயினால் பாதிக்கப்படிருந்த நிலையில் திடீரென மரணமடைந்துள்ளார்.
வாழ்ந்த வந்த நேரத்தில் தன்னை சுற்றி இருப்பவர்களின் நல்வாழ்விற்கான செயல்களை செய்யும் குணம் கொண்டவராம் நிர்மலா. இறந்த பின்னும் தங்களது தாயாரின் இயற் குணம் பிரதிபலிக்க வேண்டும் என்கின்ற உயரிய எண்ணத்தில் நிர்மலாவின் மகன்காளான உமாபதி, சத்யா இருவரும் தங்களது தாயாரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கியுள்ளனர்.
இதற்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு தங்களது தாயாரின் உடலை தானமாக வழங்கியிருக்கின்றனர். தானம் செய்யப்பட்ட உடலிலிருந்து கணையம் எடுக்கப்பட்டு வேறு ஒரு நோயாளிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக நிர்மலாவின் இளைய மகன் சத்யா தெரிவித்திருந்தார். உடல் உறுப்புகளை தானம் செய்து இறந்த தாய்க்கு பயனாளிகள் மூலமாக மறுபிறவி எடுக்க வைத்துள்ள மகன்களின் இந்த செயல் நெகிழச் செய்துள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…