Categories: latest newstamilnadu

மெட்ரோ ரயிலில் ஏற்பட்ட திடீர் தீப்பொறி… அலறிய பயணிகள்… அவசரமாக நிறுத்தப்பட்ட ரயில்…!

சென்னை மெட்ரோ ரயில் திடீரென்று தீப்பொறி எழுந்ததால் பயணிகள் அலறி அடித்தன.ர் பின்னர் ரயில் நிறுத்தப்பட்டது.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் செயல்பட்டு வருகின்றது. மக்கள் எந்தவித சிரமம் இல்லாமல் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிய முறையில் செல்வதற்காக மெட்ரோ ரயில் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயிலில் திடீரென்று தீப்பொறி பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் பயணிகள் கத்தி கூச்சலிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து ரயில் அவசர அவசரமாக நிறுத்தப்பட்டது. விம்கோ நகர் விமான நிலையம் வரை செல்லக்கூடிய மெட்ரோ ரயில் உயர்நீதிமன்ற நிறுத்தத்தில் சென்றபோது இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இயந்திரக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் அவசர அவசரமாக நிறுத்தப்பட்டது .

ரயில் நிறுத்தியதை தொடர்ந்து ரயிலில் பயணித்த 300 பயணிகளும் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டன. தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீல நிற பாதையில் செல்லும் மெட்ரோ ரயில்கள் பத்து நிமிடம் தாமதமாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பசுமை நிற பாதையில் செல்லும் மெட்ரோ ரயில்களுக்கு எந்த வித பிரச்சனையும் இல்லை என்று மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Ramya Sri

Recent Posts

வாக்களிக்க ஆர்வம் காட்டிய வாக்காளர்கள்…கலைகட்டிய ஜம்மு – காஷ்மீர் தேர்தல்…

ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றங்களுக்கு அன்மையில் தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி ஜம்மு - காஷ்மீரில் மொத்தம் உள்ள…

15 hours ago

இந்த சேஞ்சுக்கு இவங்க தான் காரணம்…கை காட்டிய கம்பீர்…

கிரிக்கெட் விளையாட்டு சர்வதேச அளவில் புகழ் பெறத் துவங்கிய நேரத்தில் வெஸ்ட் இன்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே இந்த விளையாட்டில்…

17 hours ago

ப்ரோட்டா பிரசாதம்!….கோவில் திருவிழாவில் நடந்த விநோதம்…

பொதுவாக கோவில்களில் சிறப்பு வழிபாட்டு நேரங்களின் போதும், திருவிழாக்கள் காலத்திலும் பிரசாதம் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகவே இருந்து வருகிறது. அதிலும்…

18 hours ago

விரக்தியில் பேசும் பேச்சு…தமிழிசைக்கு திருமாவளவன் பதிலடி…

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தமிழகம் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அதன்…

19 hours ago

ஆதார், பான் போன்ற அரசு ஆவணங்களை வாட்ஸ்அப்-லேயே பெறலாம் – எப்படி தெரியுமா?

இந்தியாவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு மக்கள் அனைத்து சேவைகளை பயன்படுத்த கட்டாயமாக்கப்பட்ட அரசு ஆவணங்களாக உள்ளன. நாட்டில்…

19 hours ago

நானெல்லாம் ஆஷஸ் விளையாடவே முடியாது போல.. ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த ஆஸி வீரர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் ஆடம் ஜாம்பா தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்குகிறார். டி20 போட்டிகளில் இவரது தாக்கம் ஆஸ்திரேலியா அணிக்கு…

20 hours ago