உச்சமடைய காத்திருக்கும் கோல்ட் லோன்?…மெசேஜ் சொன்ன சர்வே!…

நடப்பு நிதியாண்டில் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் (என்பிஎஃப்சி) ஒழுங்கமைக்கப்பட்ட தங்க நகைக் கடன்கள் ரூ.10 லட்சம் கோடியை இந்தியாவில் தாண்டும் என்றும், இது 2027 மார்ச் மாதத்திற்குள்  15 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என  அறிக்கை ஒன்று சொல்லியுள்ளது.

ரேட்டிங் நிறுவனமான ஐசிஆர்ஏ தங்க நகைகள் சார்ந்த விவசாயக் கடன்களால் வங்கிகள் ஆதிக்கம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.  (பிஎஸ்பிஸ்) மார்ச் 2024 இல் ஒட்டுமொத்த தங்கக் கடன்களில் சுமார் 63 சதவீதத்தை பொதுத்துறை வங்கிகள் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019 மார்ச்சில்  54 சதவீதமாக இருந்து வந்த இது. அதே நேரத்தில் என்பிஎஃப்சி மற்றும் தனியார் வங்கிகளின் பங்குகள் இந்த காலகட்டத்தில் சமமான அளவிலேயே இருப்பதாகவும் நிறுவனத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

என்பிஎஃப்சிகள் சில்லறை தங்கக் கடன்களில் யெஃப்ஒய் 25 இல் 17-19 சதவீதமாக விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்த தகவல்கள் வெளியான  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loan

சமீப காலங்களில், என்பிஎஃப்சி தங்கக் கடன்களின் அசுர வளர்ச்சி, மைக்ரோ-ஃபைனான்ஸ், பாதுகாப்பற்ற வணிகம் அல்லது தனிநபர் கடன்கள் போன்ற பிற கடன் தயாரிப்புகளால் இந்த வளர்ச்சி தடுக்க முடியாத அளவிற்கு இருப்பதாகவும், அதனால் மக்களின் கடன் வாங்கும் தன்மையும் உயர்ந்திருப்பதையும்  காண முடிவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட தங்கத் திட்டங்களின் சந்தையானது யெஃப் ஒய்20-யெஃப் ஒய்24 காலக்கட்டத்தில் 25 சதவிகித (சிஏஜிஆர்) ஒட்டு மொத்தமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக வங்கிகளால் இந்த கடன்கள் 26 சதவிகிதம் அதிக சிஏஜிஆர் ஆக உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில்என்பிஎஃப்சிக்கள் தங்கள் கடன்களின் அளவை இந்த காலகட்டத்தில் 18% ஆக உயர்த்தியுள்ளது.

வங்கித் தங்கக் கடன்களின் வளர்ச்சியானது தங்க நகைகளால் ஆதரிக்கப்படும் விவசாயக் கடன்களால் வளர்ச்சியடைந்து இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன, இது யெஃப் ஒய்20- யெஃப் ஒய்24 இல் 26 சதவிகிதம் சிஏஜிஆர் இல் வளர்ந்தது, அதே நேரத்தில் வங்கிகளின் சில்லறை தங்கக் கடன்கள் 32 சதவீத உயர்வை எட்டியிருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

sankar sundar

Recent Posts

ரேஸ்ல நாங்களும் இருக்கோம்!…கிரிக்கெட்டில் கெத்து காட்டும் இந்திய பெண்கள்…

ஐக்கிய அரபு எமீரகத்தில் பெண்களுக்கான இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்து முடிந்தது. தொடர் துவங்கும் முன்னர்…

1 hour ago

18-வது இரட்டை சதம்… ஜாம்பவான்களின் பட்டியல் வரிசையில் இணைந்த புஜாரா…!

18-வது முறையாக இரட்டை சதம் அடித்து புஜாரா சச்சின், பிராட்மேன் போன்ற ஜாம்பவான் பட்டியலில் இணைந்திருக்கின்றார். 90-வது ரஞ்சி கோப்பை…

1 hour ago

மொதல்ல உடம்ப குறைச்சிட்டு வா… சேட்டை செய்த வீரரை வீட்டுக்கு அனுப்பிய மும்பை அணி..!

பிட்னஸ் இல்லாமல் இருந்த வீரரை மும்பை அணி ரஞ்சி கோப்பை அணியில் இருந்து விடுத்து விட்டதாக இருக்கின்றது. இந்திய அணியின்…

1 hour ago

கூகுள் பே, போன் பே ஆப்-க்கு எச்சரிக்கை… யுபிஐ-க்கு பதிலா இத பயன்படுத்திக்கோங்க..!

நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களுக்கு யுபியை பேமெண்ட்க்கு பதிலாக யுபிஐ வாலட்டை பயன்படுத்துவது தான் நல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.…

2 hours ago

தீபாவளி சேலில் கலக்கும் விவோ 5ஜி போன்… அதுவும் ரொம்ப கம்மி விலையில்… செக் பண்ணி பாருங்க..!

Flipkart தளத்தில் தற்போது பிக் தீபாவளி சேல் நடைபெற்று வருகின்றது இந்த விற்பனையில் மிக குறைந்த விலையில் ஏராளமான செல்போன்கள்…

3 hours ago

மார்க் ஆண்டனியா இது!..இப்படி கூட நடிச்சிருக்காரா?…

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளியாகிய படம் "மார்க் ஆண்டனி". இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பார்த்தி…

3 hours ago