தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை வருமான வரியாக கட்ட வேண்டும். ஆண்டிற்கு ஒரு முறை இந்த தொகையை திரும்ப பெறுவதற்கு நாம் ஃபார்ம் 16 எனும் ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் நமது வருமான வரியை நமது அத்தியாவசிய கணாக்கினை காட்டி திரும்ப பெற்று கொள்ளலாம்.
வருமான வரி சட்டம் செக்ஷன் 203, 1961ன் படி எந்தவொரு நிறுவனத்தில் வேலைபார்ப்பவரும் தங்களின் வருமானத்தினை பற்றிய தகவல்களை ஃபார்ம் 16 எனப்படும் ஆவணத்தில் முழிமையாக காண்பிக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்த வருடம் ஃபார்ம் 16 ஐ வருகின்ற ஜுலை 31, 2023 தேதியிலிருந்து சமர்ப்பித்து கொள்ளலாம். இந்த ஃபார்ம்16ஐ நாம் பூர்த்தி செய்வதால் பல நன்மைகளை பெற முடியும். நாம் குடியிருக்கும் வீட்டிற்கான வாடகை மற்றும் விடுமுறை பயணப்படி என பல சலுகைகளும் உண்டு.
வருமான வரி விவர அறிக்கையை சமர்பிக்கும் பொழுது நினைவில் கொள்ள வேண்டியவை:
தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்கியிருக்கிறது. ரேஷன் அட்டை வைத்திருப்போர் ஒவ்வொரு மாதமும், அரிசி,…
தமிழகத்தை புரட்டி எடுத்து வந்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்யத் துவங்கியுள்ளது. மாநிலத்தின் அனேக மாவட்டங்களில் அவ்வப்போது…
வருங்கால வைப்பு நிதியை (பி.எஃப்) தனிப்பட்ட காரணங்களுக்கு எடுத்துக் கொள்வோருக்கு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. அந்த வகையில் பி.எஃப்.…
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும், புதிய சாதனை படைப்பதை விராட்…
நவராத்தி நாட்களில் மாலை அணிவித்து அம்மனுக்கு விரதமிருந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருபவர்கள் பலரும் உண்டு. வீடுகளில் கொலு வைத்து…
இலங்கை அணி கிரிக்கெட் வீரருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. ஒரு ஆண்டு விளையாடுவதற்கு தடை விதித்த சம்பவம் பரபரப்பை…