கடலூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரும் படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
கடலூர் மாவட்டம் காராமணிகுப்பத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொன்று எரிக்கப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. ஹைதராபாத்தில் பணிபுரிந்து வந்த ஐடி ஊழியர் சுதன் குமார், இவரின் மகன் மற்றும் தாய் ஆகிய மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கடலூரில் கடந்த 13ஆம் தேதி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்ட நிலையில் பின்னர் உடல்கள் எரிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு அறையில் ஒருவர் என தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் உடல்களை மீட்கப்பட்ட போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் இந்த கொலை வழக்கில் ஐந்து அடிப்படைகளை அமைத்த கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜாராமன் விரைந்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் கடலூர் காவல்துறை விசாரணை செய்து வருகின்றது.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…