JEE தேர்வில் பழங்குடியின மாணவிகளான ரோகினி, சுகன்யா தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நடந்து முடிந்த JEE 2024 வது தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பழங்குடியின மாணவிகள் ரோகினி, சுகன்யா ஆகியோர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள். கடந்த 60 ஆண்டுகளில் திருச்சி என்ஐடி-ல் சீட் பெற்ற முதல் பழங்குடியின மாணவிகள் என்ற பெருமையை இவர்கள் பெற்றிருக்கிறார்கள்.
மேலும் இந்த தேர்வில் ரோகினி 73.8% மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் தேர்வு எழுதிய பழங்குடியின மாணவிகளின் முதலிடம் என்ற பெருமையை பிடித்திருக்கின்றார். மேலும் என்ஐடி இல் மாணவி ரோகிணிக்கு வேதிப்பொறியியலும், மாணவி சுகன்யாவுக்கு உற்பத்தி பொறியியலும் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது பழங்குடியினர் இடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. தங்களாலும் முடியும் என்பதை சாதித்து காட்டி இருக்கிறார்கள் பழங்குடியின மாணவிகள்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…
தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…