ஆள் எடுக்கப் போறாங்க ரயில்வேயில்…அப்ளை பண்ண ரெடியாகுங்க…ஆன்- லைன்ல விவரங்கள பாத்துக்குங்க.

தனி மனித ஒழுக்கம், ஆற்றலை வளர்க்கவும். உணர்ந்து கொள்ளவும் கல்வி ஒரு ஆயுதமாக இருந்து வருகிறது. இன்றைய மாணவர்கள். இளைஞர்கள் பலரும் கல்வியின் அவசியத்தை நன்கு உணர்ந்தவர்களாகவே இருந்தும் வருகின்றனர். படிப்பு தான் தங்களை உயர்த்தும் என்பதை தெரிந்தவர்களாகவும் இருக்கின்றனர். கற்றலின் முடிவு வேலை வாய்ப்புகளை எளிதாக்கவும் உதவுகிறது. அதிலும் அரசுத் துறைகளில் பணிபுரிய கல்வித்தகுதி என்பது அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது.

மாநில அரசின் பணிகளில் அமர்வது ஒரு விதமான நிறைவு கொடுத்து வருகிறது. அதே போல மத்திய அரசுப் பணிகள் வேறு சில விதமான உயர்வுகளை தந்து உதவுகிறது. மத்திய அரசின் ரயிவேத் துறையில் பணியில் அமர்வது பலரின் கனவாக இருந்து வருகிறது.இந்திய ரயில்வேயில் உள்ள ஏழாயிரத்து தொல்லாயிரத்து ஐம்பத்தி ஓரு (7951) காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள்  குறித்தும் விண்ணப்பிக்கும் முறை குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளும்  அறிவிப்பினை வெளியிட்டுள்ளது ரயில்வேத் துறை.

RRB

ஜூனியர் எஞ்சினியர், டிப்போ மேற்பார்வையாளர், ரசாயனம் & உலோகவியல் உதவியாளர் உள்ளிட்ட பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணக்கும் விவரங்களை தெரிந்து கொள்ள https.//www.rrbchennai.gov.in/ என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என சொல்லப்பட்டுள்ளது.

விண்ணப்ப கால அவகாசமாக ஜூலை முப்பதாம் தேதி (ஜூலை 30)  முதல் ஆகஸ்டு இருபத்தி ஒன்பது ( ஆகஸ்ட் 29) வரையாக உள்ளது. இந்த பணிகளுக்கு ஊதியமாக முப்பத்தி ஐந்தாயிரத்து நானூறு ரூபாய் (ரூ.35,400/-) முதல் நாற்பத்தி நான்காயிரத்து தொல்லாயிரம் ரூபாய் (ரூ.44,900/-) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

sankar sundar

Recent Posts

தலைமை பொறுப்புக்கு வர வாரிசாக இருக்க வேண்டும்…வானதி சீனிவாசன் விமர்சனம்…

பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தேசியத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திராவிட முன்னேற்றக்…

12 hours ago

அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்ற செந்தில் பாலாஜி…பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர்…

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இவரது ஜாமீன் கோரிக்கை குறித்த மனுக்களை…

12 hours ago

விராட் கோலிக்கு வந்த சோதனை…தள்ளிப்போகும் சாதனை?…

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.  இந்த…

13 hours ago

விரைவில் அமைச்சரவை கூட்டம்.. அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்.. புது அப்டேட்

இந்தியாவில் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில்…

21 hours ago

ஐபிஎல் 2025: CSK-க்கு சாதகமான Retention ரூல்ஸ்.. எம்.எஸ். டோனி ரிட்டன்ஸ்..!

ஐபிஎல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 2025…

22 hours ago

INDvsBAN 2வது டெஸ்ட்: ஒன்பது ஆண்டுகளில் இதுதான் முதல் முறை, இன்றைய ஆட்டம் நடக்குமா?

இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மழை…

22 hours ago