Categories: indialatest news

வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு… இழப்பீடு தொகை அறிவிப்பு…

கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே ஜூலை 30ந் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தின் சூலூர் விமானப்படை மையத்தில் இருந்து 2 விமானப்படை ஹெலிகாப்டர்கள் வயநாட்டுக்கு மீட்புப் பணிகளுக்கு உதவிட அனுப்பப்பட்டுள்ளன.

சுமார் நிலச்சரிவில் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. இதுகுறித்து ராகுல்காந்தி தன்னுடைய எக்ஸ் பதிவில், வயநாட்டின் மேப்பாடியில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நிலச்சரிவு சம்பவம் மிகுந்த கவலையளிக்கிறது.

நிலச்சரிவில் சிக்கியுள்ள மக்கள் விரைவில் பத்திரமாக மீட்கப்படுவார்கள். கேரள முதல்வருடனு, வயநாடு மாவட்ட ஆட்சியருடனும் தொடர்புகொண்டு பேசியுள்ளதாக, தேவைப்படும் உதவிகளை தங்கள் கட்சியில் செய்து தர கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 24ஐ கடந்துள்ள நிலையில் சிக்கி இருக்கும் மற்றவர்களை பத்திரமாக மீட்கவும் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 30 பேர் கொண்ட பெங்களூரை சேர்ந்த மீட்புக்குழு வயநாடு விரைந்துள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா காயமடைந்தோருக்கு ரூ. 50,000 வழங்கப்படும். ரூ. 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.

AKHILAN

Recent Posts

வாக்களிக்க ஆர்வம் காட்டிய வாக்காளர்கள்…கலைகட்டிய ஜம்மு – காஷ்மீர் தேர்தல்…

ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றங்களுக்கு அன்மையில் தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி ஜம்மு - காஷ்மீரில் மொத்தம் உள்ள…

15 hours ago

இந்த சேஞ்சுக்கு இவங்க தான் காரணம்…கை காட்டிய கம்பீர்…

கிரிக்கெட் விளையாட்டு சர்வதேச அளவில் புகழ் பெறத் துவங்கிய நேரத்தில் வெஸ்ட் இன்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே இந்த விளையாட்டில்…

17 hours ago

ப்ரோட்டா பிரசாதம்!….கோவில் திருவிழாவில் நடந்த விநோதம்…

பொதுவாக கோவில்களில் சிறப்பு வழிபாட்டு நேரங்களின் போதும், திருவிழாக்கள் காலத்திலும் பிரசாதம் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகவே இருந்து வருகிறது. அதிலும்…

18 hours ago

விரக்தியில் பேசும் பேச்சு…தமிழிசைக்கு திருமாவளவன் பதிலடி…

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தமிழகம் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அதன்…

19 hours ago

ஆதார், பான் போன்ற அரசு ஆவணங்களை வாட்ஸ்அப்-லேயே பெறலாம் – எப்படி தெரியுமா?

இந்தியாவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு மக்கள் அனைத்து சேவைகளை பயன்படுத்த கட்டாயமாக்கப்பட்ட அரசு ஆவணங்களாக உள்ளன. நாட்டில்…

19 hours ago

நானெல்லாம் ஆஷஸ் விளையாடவே முடியாது போல.. ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த ஆஸி வீரர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் ஆடம் ஜாம்பா தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்குகிறார். டி20 போட்டிகளில் இவரது தாக்கம் ஆஸ்திரேலியா அணிக்கு…

20 hours ago