மழைக்காலங்களில் வானிலை ஆய்வு மையம் மஞ்சள், ஆரஞ்சு மற்றும் ரெட் எச்சரிக்கை என்று கூறும் அது குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
சென்னையில் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டிருக்கின்றது. சென்னையில் காலை முதலே பெய்து வந்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு, மஞ்சள், சிவப்பு என்று மழையின் அளவைப் பொறுத்து எச்சரிக்கை கொடுக்கும், அப்படியென்றால் என்ன இதற்கான வித்தியாசம் குறித்து இதில் நாம் தெளிவாக தெரிந்து கொள்வோம். மக்களுக்கு பொதுவாக வானிலை ஆய்வு மையம் மழையை லேசான மழை, மிதமான மழை, கன மழை என்ற வகைப்படுத்தும். அது மட்டும் இல்லாமல் மஞ்சள், ஆரஞ்சு, ரெட் அலர்ட் என வகைப்படுத்தும்.
இப்படி மழையின் அளவைப் பொருத்தும், அதற்காக விடப்படும் அலர்ட்டை பொறுத்தும் அதற்கு ஏற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும். சென்னைக்கும் அடுத்த இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், தொடர்ந்து அதிதீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஐக்கிய அரபு எமீரகத்தில் பெண்களுக்கான இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்து முடிந்தது. தொடர் துவங்கும் முன்னர்…
18-வது முறையாக இரட்டை சதம் அடித்து புஜாரா சச்சின், பிராட்மேன் போன்ற ஜாம்பவான் பட்டியலில் இணைந்திருக்கின்றார். 90-வது ரஞ்சி கோப்பை…
பிட்னஸ் இல்லாமல் இருந்த வீரரை மும்பை அணி ரஞ்சி கோப்பை அணியில் இருந்து விடுத்து விட்டதாக இருக்கின்றது. இந்திய அணியின்…
நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களுக்கு யுபியை பேமெண்ட்க்கு பதிலாக யுபிஐ வாலட்டை பயன்படுத்துவது தான் நல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.…
Flipkart தளத்தில் தற்போது பிக் தீபாவளி சேல் நடைபெற்று வருகின்றது இந்த விற்பனையில் மிக குறைந்த விலையில் ஏராளமான செல்போன்கள்…
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளியாகிய படம் "மார்க் ஆண்டனி". இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பார்த்தி…