Categories: indialatest news

புலிகளை நாட்டின் தேசிய விலங்காக அறிவிக்க காரணம் என்ன தெரியுமா?..

புலிகள் ஏன் நாட்டின் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது. ஜூலை 29 சர்வதேச புலிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஏன் எதற்கு என்ற ஆச்சர்ய தகவல்களை வனத்துறை அதிகாரி விளக்கி இருக்கிறார்.

1973ம் ஆண்டு புலிகளை இந்திய நாட்டின் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது. இதற்கு காரணம் புலி இந்திய நாட்டின் பாரம்பரியத்தோடு ஒத்து போகும். மேலும் அதனுடைய சக்தி அதனுடைய சுறுசுறுப்பு அதுவும் காரணமாக கூறப்பட்டது. ஆனால் இதைப் போன்று மிகுந்த பலம் வாய்ந்த சிங்கத்தை தேசிய விலங்காக அறிவிக்காமல் ஏன் புலிகள் அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் சிங்கங்கள் குஜராத் மாநிலத்தின் காடுகளில் மட்டுமே இருக்கும். ஆனால் புலி இந்தியாவில் 17 மாநிலங்களில் வாழ்ந்து வருகிறது. உலகம் அனைத்திலும் 13 நாடுகளில் மட்டுமே புலி தற்போது வாழ்ந்து வருகிறது. ரஷ்யா, சீனா, நேபாளம், கம்போடியா, பூட்டான் உள்ளிட்டா நாடுகளில் தான் புலி இன்னமும் இருக்கிறது.

உலகமெங்கும் இருக்கும் புலிகளில் 80% இந்தியாவில் மட்டுமே இருக்கிறது. சில நாடுகளில் சிங்கம் மட்டுமே இருக்கும். சில நாடுகளில் புலி மட்டுமே இருக்கும். ஆனால் இந்தியாவில் மட்டும் தான் சிங்கங்களும் உண்டு புலிகளும் உண்டு. புலிகளில் ஆறு வகை உண்டு. நம் நாட்டில் இருப்பது ராயல் பெங்கால் டைகர் தான்.

இந்தியாவில் மொத்தம் 3682 புள்ளிகள் 2022ம் ஆண்டு கணக்குபடி வாழ்ந்து வருகிறது. புலிகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 24 புலிகள் காப்பகம் இருக்கிறது. இதில் தமிழகத்தில் ஐந்து காப்பகம் உள்ளது குறிப்பிடத்தக்கது. மனிதர்களை போல புலிகளை அதன் உடல்வரிகளை வைத்து அடையாளப்படுத்தப்படும்.

AKHILAN

Recent Posts

வாக்களிக்க ஆர்வம் காட்டிய வாக்காளர்கள்…கலைகட்டிய ஜம்மு – காஷ்மீர் தேர்தல்…

ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றங்களுக்கு அன்மையில் தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி ஜம்மு - காஷ்மீரில் மொத்தம் உள்ள…

15 hours ago

இந்த சேஞ்சுக்கு இவங்க தான் காரணம்…கை காட்டிய கம்பீர்…

கிரிக்கெட் விளையாட்டு சர்வதேச அளவில் புகழ் பெறத் துவங்கிய நேரத்தில் வெஸ்ட் இன்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே இந்த விளையாட்டில்…

17 hours ago

ப்ரோட்டா பிரசாதம்!….கோவில் திருவிழாவில் நடந்த விநோதம்…

பொதுவாக கோவில்களில் சிறப்பு வழிபாட்டு நேரங்களின் போதும், திருவிழாக்கள் காலத்திலும் பிரசாதம் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகவே இருந்து வருகிறது. அதிலும்…

18 hours ago

விரக்தியில் பேசும் பேச்சு…தமிழிசைக்கு திருமாவளவன் பதிலடி…

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தமிழகம் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அதன்…

19 hours ago

ஆதார், பான் போன்ற அரசு ஆவணங்களை வாட்ஸ்அப்-லேயே பெறலாம் – எப்படி தெரியுமா?

இந்தியாவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு மக்கள் அனைத்து சேவைகளை பயன்படுத்த கட்டாயமாக்கப்பட்ட அரசு ஆவணங்களாக உள்ளன. நாட்டில்…

19 hours ago

நானெல்லாம் ஆஷஸ் விளையாடவே முடியாது போல.. ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த ஆஸி வீரர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் ஆடம் ஜாம்பா தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்குகிறார். டி20 போட்டிகளில் இவரது தாக்கம் ஆஸ்திரேலியா அணிக்கு…

20 hours ago