குழந்தைப் பருவத்திலேயே கொடுத்துப் பழக்க வேண்டியது பொன்னாங்கண்ணி கீரை. சிவப்பு, பச்சை என இருநிறத்தில் இருக்கும். உடலுக்கு மிக மிக முக்கியத் தேவைகளைக் கொடுக்கக்கூடிய கீரை இது.
இந்தக் கீரையை சாப்பிட்டால் உடல் தங்கம் போல் மினுமினுக்கும் என்கிறார்கள். இது கண்ணுக்கு மிக மிகச் சிறப்பான ஒன்று. இதை இளம் வயதிலேயே சாப்பிட்டு வந்தால் கண்ணாடி போடுவதைத் தவிர்க்கலாம். கண் பார்வைத்திறனை அதிகரிக்கச் செய்கிறது.
தொடர்ந்து இந்தக் கீரையை சாப்பிட்டு வந்தால் மங்கலான பார்வை, கண்சூடு வந்தால் இந்தக் கீரையை தைலமாகத் தேய்த்துக் குளிப்பார்கள்.
கண்டிப்பாக இந்தக் கீரையை வாரத்திற்கு 2 முறையாவது கொடுத்து வர வேண்டும். நாள்பட்ட பல நோய்களுக்கு இது அருமருந்தாகவும் அமைகிறது. இந்தக் கீரையை வீட்டிலேயே வளர்க்கலாம்.
நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் இரும்புச்சத்து, வைட்டமின்கள், தாதுக்களும் அதிகளவில் காணப்படுகின்றன. இதை சாப்பிடுபவர்களுக்கு ஆரோக்கியமான சருமம் காணப்படும்.
சருமத்தில் சுருக்கங்கள் விழாமல் எப்போதும் இளமையான தோற்றத்தைத் தரும். இது இதயம், மூளையின் பலத்தை அதிகரிக்கச் செய்யும்.
மதுரை மற்றும் விருதுநகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.…
தமிழ் சினிமா மற்றுமன்றி இந்தியத் திரை உலகத்திலேயும் முன்னனி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். பஸ் கண்டக்டராக இருந்தவர் தனது திறமையாலும்,…
கடந்த செப்டம்பர் மாதம் முழுவதுமாகவே தடுமாற்றத்தை சந்தித்து வந்தது சென்னையில் விற்கப்பட்டு வந்த இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின்…
தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் அன்மையில் செய்யப்பட்டது. விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக…
குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேலடுக்கு வளி மண்டங்களில் குளிர்ச்சியான நிலை நிலவுவதன் காரணமாகவே தமிழகத்தில் மழை பெய்யத் துவங்கியது…
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது வங்கதேச கிரிக்கெட் அணி. மூன்று இருபது ஓவர் போட்டி தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட்…