நாட்டின் மிகபெரிய மென்பொருள் நிறுவனமான காக்னிசெண்ட் தனது நிறுவனத்தில் ப்ராசஸ் எக்சிகியூட்டிவ்(Process Executive)- டேட்டா பணிக்கான காலியிடத்தை நிரப்ப உள்ளது. இதற்கான அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதனை பற்றிய தெளிவான தகவல்களை பார்ப்போம். வேலைக்கான ஐடி:...
சீனாவை சேர்ந்த நுகர்வோர் மின்சாதன உற்பத்தியாளர் சியோமி, தனது ஸ்மார்ட்போன்களில் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கும் விவகாரத்தில் புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. இந்திய டெலிகாம் சந்தையில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு...
நீரிழிவு நோய் என்பது இக்காலத்தில் சிறிய வயது முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்க கூடியதாக இருக்கிறது. இந்த காலத்து உணவு பழக்கங்கள், வாழ்க்கை முறை, மன நிலைமை இவை அனைத்தும் இந்த நோய் வருவதற்கு...
MAHLE Engine Components India Private Limited இந்த நிறுவனத்தில் ஆட்டோ மொபைலுக்கு தேவையான உதிரி பாகங்களை தயாரிக்கிறது. இந்நிறுவனம் தற்போது 100க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதற்கு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. சென்னைக்கு அருகில்...
பாரதி ஏர்டெல் நிறுவனம் இந்திய சந்தையில் முன்னணி டெலிகாம் நிறுவனமாக விளங்குகிறது. பயனர்களின் பலதரப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஏராளமான பிரீபெயிட் திட்டங்களை ஏர்டெல் வழங்கி வருகிறது. டேட்டா தேவைகளுக்கு ஏற்ப தனித்துவம் மிக்க...
கூகுள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கி வருவதாக கடந்த சில ஆண்டுகளாகவே இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. எனினும், கடந்த சில நாட்களுக்கு முன்பு வரையில், கூகுள் இதுபற்றி எவ்வித தகவலையும் வழங்காமல் மவுனம் காத்து...
பிஎஸ்என்எல் நிறுவனம் அதிக டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சேவை பலன்களை கொடுக்கும் இரண்டு பிரீபெயிட் திட்டங்களை பயனர்களுக்கு வழங்கி வருகிறது. இரு பிரீபெயிட் திட்டங்களின் விலை முறையே ரூ. 299 மற்றும் ரூ. 599...
நத்திங் நிறுவனத்தின் போன் 2 மாடலுக்கான டீசர்கள் முதல்முறையாக சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2023 (MWC 2023) நிகழ்வில் வெளியிடப்பட்டன. அப்போதே இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் தர ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென்...
மொபைல் போன்களில் இன்-பில்ட் எஃப்எம் ரேடியோ வழங்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய செல்லுலார் மற்றும் மின்னணு கூட்டமைப்பு, தகவல் தொழில்நுட்ப உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு உள்ளிட்டவைகளுக்கு மத்திய மின்னணு மற்றும்...
நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் பயனடையும் வகையில் நமது மத்திய அரசானது பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது. விவசாயிகள், பெண்கள், மாணவர்கள், வயதானவர்கள் என அனைவரும் நலன் பெறும் வகையில் பல திட்டங்களை உருவாக்கியுள்ளனர். அப்படிப்பட்ட...
நமது நாட்டில் சர்க்கரையை என்பதை எந்த ஒரு நல்ல விஷயங்களுக்கும் பயன்படுத்தும் முதன்மை பொருளாகவே கருதுகின்றோம். அப்படியான சர்க்கரை நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஒரு எதிரியாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு மாற்றாக நாட்டுசர்க்கரை, பனங்கற்கண்டு போன்ற இயற்கையான...
ஆஃபர்களை அள்ளி கொடுப்பதில் ஏர்டெல் மற்றும் ஜியோ இருவரும் போட்டி போட்டு கொண்டு செயல்படுகின்றன. பிரிபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு என இரு திட்டங்களிலும் இவை பல்வேறு சலுகைகளை அளிக்கின்றன. அந்த வகையில் தற்போது 500 ரூபாய்க்கும்...