உத்திரவாதமான வருவாய்க்கு நிலையான வைப்புதொகை என்பது ஒரு சிறந்த வழியாகும். இந்த நிலையான வைப்பு தொகை என்ற வசதி அனைத்து வங்கிகளிலும் உண்டு. இந்த வைப்பு தொகையானது குறிப்பிட்ட கால அளவுகளிம் நாம் முதலீடு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை குறைந்தபட்சம் 7 நாள்கள் முதல் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரையிலும் முதலீடு செய்யலாம். இதில் நாம் எவ்வளவு காலத்திற்கு முதலீடு செய்கிறோமோ அந்த காலம் முடிந்த பின் குறிப்பிட்ட அளவு வட்டியுடன் நாம் அசலையும் பெற்று கொள்ளலாம். இவ்வாறான முதலீட்டில் அதிக வட்டி வீதம் கிடைத்தால் நாம் அதிர்ஷ்டசாலியே. அப்படி ஒரு அதிக அளவி வட்டியை ஃபின்கேர் ஸ்மால் ஃபினான்ஸ் பாங்க் தருகிறது. அதனை பற்றிய தகவல்களை காணலாம்.
2 கோடிக்கும் குறைவான அளவு நாம் முதலீடு செய்யும் தொகைக்கு ஃபின்கேர் நிறுவனமானது தற்போது வட்டி விகிதத்தை அதிகப்படுத்தியுள்ளது. அதன்படி மூத்த குடிமக்களுக்கு 9.11% வட்டியும் மற்றோருக்கு 8.51% வட்டியும் தருகிறது. மேலும் இந்த நிலையான வைப்பு தொகையின் முதிர்வு காலம் 1000 நாட்கள் ஆகும். இந்த வைப்பு தொகையானது குறைந்தபட்சம் 5000க்கு மேலும் அதிகபட்சமாக 2 கோடியாகவும் இருத்தல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபின்கேர் ஸ்மால் ஃபினான்ஸ் பாங்கின் நிலையான வைப்பு தொகைக்கான வட்டி விகிதம்:
மேலும் மூத்த குடிமக்களுக்கும் அவரவர் முதலீடு செய்யும் காலத்தை பொருத்து 3.6% முதல் 9.1% வரையிலும் வட்டியானது வழங்கப்படுகிறது.
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…