இந்தியாவில் மத்திய அரசால் பல்வேறு நல திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பெரும்பாலும் வயதான காலத்தில் பென்ஷன் தரும் திட்டமாகவே உள்ளன. இந்த வகை திட்டங்களில் இப்போது நாம் பார்க்கும் திட்டம்தான் Pradhan Mantri Sharm Yogi Man Dhan yojana என அழைக்கப்படும் ஒரு வகை திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் நாம் நமது 60 வயதிற்கு பின் பென்ஷனாக ரூ.3000 வரையிலும் பெற்று கொள்ளலாம்.
இந்த திட்டத்திற்கு நாம் திருமணமாகி இருத்தல் அவசியம். இதன் மூலம் நாம் மாதம் ரூ200 செலுத்தினால் ஏறக்குறைய ஆண்டிற்கு ரூ.72000 வரையிலும் நாம் பென்ஷனாக பெறலாம். இந்த திட்டமானது தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தினால் 2019 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. மேலும் திருமணமானவர்கள் தங்களின் வயதான காலத்தில் எந்தவித சிரமமும் இல்லாமல் பென்ஷன் பெற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும் அமைப்புசாரா தொழிலாளர்களான வீட்டு வேலைகளை பார்ப்பவர்கள், தெருக்கடைகள் வைத்திருப்பவர்கள், அங்கன்வாடிகளில் பணிபுரிபவர்கள், மாதம் 15000க்கு கீழ் வருமானம் வாங்குபவர்கள், டிக்ஷா ஓட்டுனர்கள் போன்ற அமைப்புசாரா தொழிலாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம். மேலும் இத்திட்டத்தின் கீழ் பயனடைபவர்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பென்ஷன் வாங்க தகுதி உடையவராக இருத்தல் கூடாது.
csc centre
இத்திட்டத்தின்படி ஒவ்வொரு சந்தாதாரரும் தக்களின் 60 வயதிற்கு பின் ரூ.3000த்தினை மாதமாதம் பென்சஷனாக பெற்று கொள்ளலாம். ஒரு வேளை சந்தாதாரர் இறக்க நேரிட்டால் 50% தொகையானது அவரின் கணவர் அல்லது மனைவிக்கு அப்பணமானது பென்ஷனாக வந்து சேரும். இத்திட்டத்தினை அருகிலுள்ள பொது சேவை மைத்திற்கு தங்களுடைய ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தினை கொண்டு சென்று விண்ணப்பித்து கொள்ளலாம்.
ஆப்பிள் நிறுவனம் தனது ஏஐ ஆன siri-க்குப் புதிய வடிவம் கொடுக்க கூகுளின் Gemini உதவியை நாட இருப்பதாகத் தகவல்கள்…
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்டரான ஷான் வில்லியம்ஸ், தன் போதை பழக்கத்துக்கு அடிமையானதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். Sean Williams ஜிம்பாப்வே…
OpenAI நிறுவனம் தனது ஏஐ வீடியோ ஜெனரேட்டிங் செயலியான Sora செயலியை ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. OpenAI Sora செயற்கை…
ஐபோன் பயனாளர்கள் முன்னெப்போதும் கேட்டிராத அளவுக்கு iPhone 16 Plus-ல் மிகப்பெரிய விலைக் குறைப்பு ஆஃபரை ஜியோ மார்ட் கொடுக்கிறது.…
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் Computer Emergency Response Team, அதாவது CERT-In, கூகுள்…
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தனது ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பாகுபலி என்று பெயரிடப்பட்ட 4,410 கிலோ…